#cricketnews

Tamil Sports News Online

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !!

மகளிர் அணிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்த வங்கதேச பெண்கள் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை இலக்காக வைத்தது. இதில் சமீமா சுல்தானா 17 ரன்கள், ஷோர்னா அத்தர் 28 ரன்கள், ஷோபனா மோஸ்திரி […]

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !! Read More »

Latest Sports News Online

ஐபிஎல் அப்டேட்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போாட்டி வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அதற்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். சேப்பாக்கம் கிரிக்கெட்

ஐபிஎல் அப்டேட்! Read More »

Tamil Sports News Online

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

ஐ.பி.எல்-43 வது தொடர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதியது. லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே , லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு, ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் ,

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! Read More »

Singapore Breaking News in Tamil

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு! Read More »