#cricketnews

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!!

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! ஜூன் 27-ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா,இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு …

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! Read More »

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!!

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!! ஐசிசி T20 உலக கோப்பை 2024 ல் இந்திய அணி எந்த போட்டியிலும் தோற்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறி உள்ளது. ஜூன் 24 அன்று செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இதில் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் …

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!! Read More »

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்…

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்… ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு பும்ராவின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்நிலையில் அக்சர் படேல் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவை பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே கூட கவனிக்கமாட்டார் …

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்… Read More »

இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா?

இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா? T20 உலக கோப்பை 2024 இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை தக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் ஜடேஜாவிற்கு 35 வயது ஆகி விட்டதால் கூடிய விரைவில் அவரது இடத்திற்கு இன்னொருவரை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.அவரது இடத்தில் அக்சர் படேல் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் தற்போது நடைபெற்று வரும் டி-20 …

இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா? Read More »

T20 உலகக்கோப்பையில் இந்தியா அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்…

T20 உலகக்கோப்பையில் இந்தியா அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்… டி20 உலகக் கோப்பை 2024 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு முந்தைய சுற்றில் இந்திய அணிக்கு திடீரென சில சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளன. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தொடக்கத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக குரூப் ஏ பிரிவில் இந்திய அணிக்கு முதல் இடமும், பாகிஸ்தான் அணிக்கு 2வது இடமும் வழங்கப்பட்டது. பிரபலமான …

T20 உலகக்கோப்பையில் இந்தியா அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்… Read More »

உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!!

உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!! நியூயார்க்கில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் 16வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. இதனால் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்வியால்பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.அதாவது …

உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!! Read More »

இந்தியா வெற்றி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சோயிப் அக்பர்!!

இந்தியா வெற்றி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சோயிப் அக்பர்!! T20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 9-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆடிய ஆட்டம் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சோயிப் அக்பர் விரக்தியுடன் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். டாஸ் இழந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைமையை மதிக்கவில்லை. இதன் காரணமாக ஆரம்பத்தில் …

இந்தியா வெற்றி அடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சோயிப் அக்பர்!! Read More »

இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்..

இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்.. IND VS PAK : இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்.. நியூயார்க்கில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் கடைசியாக ஐசிசி 50 ஓவர் உலோக கோப்பையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது. …

இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதா..? சூப்பர் ஸ்டார் வீரரை களம் இறக்கிய கேப்டன்.. Read More »

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!!

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!! சென்னை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன் மகள்களிடம் கிரிக்கெட் தொடர்பான கேள்விகளை கேட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் தனது யுடியூப் சேனலில் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான வீடியோவை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தன் மகள்களுக்கு கிரிக்கெட் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் …

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!! Read More »

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! நான் இந்திய அணியில் இருப்பது பெருமையளிக்கிறது…. டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளார்.இந்திய அணியில் தேர்வானது தனக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாகவும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வயது 29. 2015 இல் கிரிக்கெட் வீரராக இவரது பயணத்தை தொடங்கினார். இதுவரை 16 ஒரு நாள் போட்டியில் …

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! Read More »