#cricketnews

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!!

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்தியா அணி தான் விளையாடும் அனைத்து போட்டியையும் துபாயில் ஹைபிரிட் மாடலில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் நீண்ட தூரம் பயணிக்கும் போது, ​​இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், […]

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! Read More »

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பெரும்பாலும் கருப்பு நிற தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்போம்.பெரும்பாலும் பலருக்கு இந்த கருப்பு நிற தண்ணீர் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கருப்பு நிற தண்ணீரில் என்னதான் இருக்கிறது. பிரான்சில் உள்ள எவியன் லெஸ் பெய்ன்ஸ் நதியிலிருந்து பெறப்படும் இந்த நீர், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணியாக அறியப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! Read More »

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!!

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அணியும் நியூசிலாந்தும் அணியும் மோத உள்ளன. அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக சில

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..??

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..?? 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி அரையிறுதியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது, ​​குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஆனால், புள்ளிப்பட்டியலில் எந்த அணி முதலிடம் வகிக்கும், எந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..?? Read More »

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…!!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகுல் டிராவிட்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…!!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகுல் டிராவிட்..!!! ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகின்ற மார்ச் மாதம் முதல் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதில், தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…!!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகுல் டிராவிட்..!!! Read More »

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!!

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் அரையிறுதிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் 242 ரன்களை சேஸ் செய்த விராட் கோலி சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்நிலையில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் 3 முக்கிய

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! Read More »

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!!

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது ரோஹித் சர்மா ஒரு கேட்சை தவறவிட்டதை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஷர் படேல் நினைவு கூர்ந்தார். அஷர் தனது முதல் ஓவரிலேயே தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரை அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் ஜாக்கர் களமிறங்கி,முதல் ஸ்லிப்பில் ரோஹித்திற்கு ஒரு வசதியான கேட்சை எடுக்க அனுமதித்தார். ஆனால் ரோஹித்

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! Read More »

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!!

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியுடன் வரும் 20ம் தேதி விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில்

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! Read More »

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..???

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..??? ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள்

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..??? Read More »

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!!

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடாததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தது நியாயமில்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விமர்சித்தனர். இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தான் சிறந்த

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! Read More »

Exit mobile version