#cricketnews

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!!

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் அரையிறுதிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் 242 ரன்களை சேஸ் செய்த விராட் கோலி சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்நிலையில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் 3 முக்கிய …

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! Read More »

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!!

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது ரோஹித் சர்மா ஒரு கேட்சை தவறவிட்டதை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஷர் படேல் நினைவு கூர்ந்தார். அஷர் தனது முதல் ஓவரிலேயே தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரை அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் ஜாக்கர் களமிறங்கி,முதல் ஸ்லிப்பில் ரோஹித்திற்கு ஒரு வசதியான கேட்சை எடுக்க அனுமதித்தார். ஆனால் ரோஹித் …

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! Read More »

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!!

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியுடன் வரும் 20ம் தேதி விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் …

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! Read More »

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..???

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..??? ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் …

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..??? Read More »

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!!

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடாததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தது நியாயமில்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விமர்சித்தனர். இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தான் சிறந்த …

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! Read More »

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!!

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் …

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! Read More »

ரசிகர்கள் அதிர்ச்சி…!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா…???

ரசிகர்கள் அதிர்ச்சி…!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா…??? இந்தியா Vs இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மான் கில் 87 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதையை நோக்கி கொண்டு சென்றனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் …

ரசிகர்கள் அதிர்ச்சி…!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா…??? Read More »

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!!

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!! எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இம்மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. 50 ஓவர்களில் நடைபெறும் போட்டி குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் உள்ளன. குரூப் பி பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. …

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!! Read More »

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!!

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!! இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையே சமீபத்தில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. வருண் சக்ரவர்த்தி இந்தத் தொடர் முழுவதும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர் என்பது …

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!! Read More »

இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்…!!!

இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்…!!! இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து மூன்றாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது.இருப்பினும், நான்காவது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னதாக காயத்தில் இருந்து மீண்டிருந்த இந்திய வீரர் ஷிவம் துபே கடைசி ஓவரின் ஐந்தாவது பந்து தலையில் பட்டு …

இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்…!!! Read More »