#cricketnews

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் ஆறாவது போட்டியில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பணிகள் மோதின.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த …

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! Read More »

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!!

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! 2025 ஐபிஎல் தொடரின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் வந்தார். இது சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் விளையாட தடை …

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! Read More »

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!!

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இது மொத்தம் 18 சீசன்களில் 10 முறை …

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! Read More »

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!!

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரி 2025க்கான சிறந்த வீரருக்கான விருதை தற்போது அறிவித்துள்ளது. இந்த முறை, சுப்மன் கில் இந்த விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபியின் குழு நிலை போட்டிகள் பிப்ரவரி 2025 இல் நடைபெற்றன. அதற்கு முன், அனைத்து அணிகளும் போட்டிக்குத் தயாராக பல்வேறு ஒரு நாள் தொடர்களில் விளையாடின.இந்தப் போட்டியில் பங்கேற்க சிறந்த …

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!! Read More »

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!!

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! ஐபிஎல் சீசன் 2025 தொடங்க இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் ஜடேஜா சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்றது. இந்த போட்டியில்,பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா இருப்பது ரோஹித் அணிக்கு …

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! Read More »

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!!

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்தியா அணி தான் விளையாடும் அனைத்து போட்டியையும் துபாயில் ஹைபிரிட் மாடலில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் நீண்ட தூரம் பயணிக்கும் போது, ​​இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், …

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! Read More »

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பெரும்பாலும் கருப்பு நிற தண்ணீர் குடிப்பதை பார்த்திருப்போம்.பெரும்பாலும் பலருக்கு இந்த கருப்பு நிற தண்ணீர் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கருப்பு நிற தண்ணீரில் என்னதான் இருக்கிறது. பிரான்சில் உள்ள எவியன் லெஸ் பெய்ன்ஸ் நதியிலிருந்து பெறப்படும் இந்த நீர், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணியாக அறியப்படுகிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் …

விராட் கோலி பருகும் கருப்பு நீரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!! Read More »

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!!

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அணியும் நியூசிலாந்தும் அணியும் மோத உள்ளன. அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக சில …

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..??

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..?? 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி அரையிறுதியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது, ​​குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஆனால், புள்ளிப்பட்டியலில் எந்த அணி முதலிடம் வகிக்கும், எந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று …

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..?? Read More »

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…!!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகுல் டிராவிட்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…!!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகுல் டிராவிட்..!!! ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகின்ற மார்ச் மாதம் முதல் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதில், தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் …

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…!!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராகுல் டிராவிட்..!!! Read More »