#Cricket

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!!

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது. இதனால் பும்ராவுக்கு சர் கார்பீல்ட் டிராபி விருதை அறிவித்துள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்ய இந்த விருது ஐசிசியால் […]

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! Read More »

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!!

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, தொடரின் தொடக்கத்தில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! Read More »

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில் சரியாக செயல்படாததை அடுத்து அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் இவரா? குவியும் வரவேற்பு!! Read More »

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!!

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! இலங்கை சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனா(24) ஐபிஎல் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இவரின் பந்து வீச்சுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் தொடரில் முக்கிய விக்கெடுகளை எடுத்து தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தார். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 4.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மகேந்திர திக்ஷனாவுக்கு கொழும்பில் திருமணம் நடந்துள்ளது. சுமோ

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! Read More »

இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!! உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற பிறகு, இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பலர் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இந்திய ரசிகர்களை நெகிழ வைத்தது. கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணிக்கு கிடைத்த இந்த வெற்றி ஆறுதல் அளித்தது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர்

இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!! Read More »

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!!

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!! இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!! Read More »

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!!

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!! ஐசிசி T20 உலகக் கோப்பை 2024 ல் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இறுதி போட்டியில் நிச்சயம் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரோகித் சர்மாவுக்கு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில் வீரர்களின் மீது ரோகித் சர்மாவுக்கு நம்பிக்கை இருப்பதால் நிச்சயம் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!! Read More »

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!!

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! ஜூன் 27-ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா,இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! Read More »

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!!

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!! ஐசிசி T20 உலக கோப்பை 2024 ல் இந்திய அணி எந்த போட்டியிலும் தோற்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறி உள்ளது. ஜூன் 24 அன்று செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இதில் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள்

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!! Read More »

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்…

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்… ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு பும்ராவின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்நிலையில் அக்சர் படேல் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவை பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே கூட கவனிக்கமாட்டார்

அவரை எதுவுமே சொல்ல முடியாது…. பும்ராவின் பந்துவீச்சை பற்றி பேசிய அக்சர் படேல்… Read More »