#Cricket

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!!

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!! சென்னை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன் மகள்களிடம் கிரிக்கெட் தொடர்பான கேள்விகளை கேட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் தனது யுடியூப் சேனலில் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான வீடியோவை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தன் மகள்களுக்கு கிரிக்கெட் தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் …

அஸ்வின் தந்தை அல்ல ஆசான்!! கிரிக்கெட் தொடர்பான கேள்விக்கு அழகாக பதில் கூறிய பிள்ளைகள்!! Read More »

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! நான் இந்திய அணியில் இருப்பது பெருமையளிக்கிறது…. டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளார்.இந்திய அணியில் தேர்வானது தனக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாகவும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வயது 29. 2015 இல் கிரிக்கெட் வீரராக இவரது பயணத்தை தொடங்கினார். இதுவரை 16 ஒரு நாள் போட்டியில் …

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! Read More »

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி…

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி… அகமதாபாத்: அகமதாபாத்தில் மே 22-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,ஆர் சி பி அணியும் பலப்பரீட்சை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆர் சி பி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நன்றாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 பந்து …

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி… Read More »

Tamil Sports News Online

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !!

மகளிர் அணிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்த வங்கதேச பெண்கள் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை இலக்காக வைத்தது. இதில் சமீமா சுல்தானா 17 ரன்கள், ஷோர்னா அத்தர் 28 ரன்கள், ஷோபனா மோஸ்திரி …

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !! Read More »

Latest Sports News Online

ஐபிஎல் அப்டேட்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போாட்டி வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அதற்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். சேப்பாக்கம் கிரிக்கெட் …

ஐபிஎல் அப்டேட்! Read More »

Tamil Sports News Online

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

ஐ.பி.எல்-43 வது தொடர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதியது. லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே , லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு, ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் , …

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! Read More »

Singapore Breaking News in Tamil

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு …

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் …

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »