சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!!
சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!! சிங்கப்பூரில் அண்மை நாட்களாகவே கொரோனா நோய் தொற்று பரவல் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அதன் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம்தெரிவித்துள்ளது. நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தோர் எண்ணிக்கை சராசரியாக குறைந்துள்ளதாக கூறியது. சுமார் 16,800 கொரோனா தொற்று சம்பவங்கள் ஜூன் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பதிவாகி உள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் டிரைவர் வேலை வாய்ப்பு!! …
சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!! Read More »