#coronarules

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா?

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சம்பவங்கள் 12,000 எட்டியுள்ளது.இம்மாதம் முதல் வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும்.கிருமி தொற்று மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார் .அதனால் முதியவர்கள் போன்ற பாதிப்பு அடைய கூடிய மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் வலியுறுத்துகிறது . கிருமி பரவல் அதிகரிப்பதால் […]

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா? Read More »

சிங்கப்பூரில் நிரந்தர கோவிட் புதிய வழக்கநிலை பின்பற்றப்படும்!

சிங்கப்பூர் கோவிட் -19 கட்டுப்பாடுகளைத் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்த உள்ளது.இனி சிங்கப்பூரில் நிரந்தர கோவிட் புதிய வழக்கநிலை பின்பற்றப்படும். இதனைச் செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.கடந்த சில ஆண்டுகளாக கிருமி தொற்று சீராக இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் வருங்காலத்தில் பெருந்தொற்று பரவினால் அதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதற்கு பொருத்தமானதா இருக்குமா என்றும் ஆராய்ந்து வருவதாக கூறினார். அனைத்துலக அளவில் கிருமி தொற்று பரவல் மற்றும் அதன்

சிங்கப்பூரில் நிரந்தர கோவிட் புதிய வழக்கநிலை பின்பற்றப்படும்! Read More »

இனி,முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் கிருமி தொற்று இல்லைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லையா?

சிங்கப்பூர் அதன் கிருமி தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் பயணிகள் நுழையும்போது முழுமையாக முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் தங்களுக்கு கிருமித் தொற்று இல்லை என்ற சான்றிதழை வழங்கத் தேவையில்லை. இந்த நடைமுறை வரும் திங்கட்கிழமைலிருந்து நடப்புக்கு வரும்.முழுமையாக தடுப்பூசி போடாத குறுகிய கால வருகை பயணிகள் கோவிட்-19 பயண காப்பீட்டு அட்டையை வாங்க தேவையும் இருக்காது. கிருமித் தொற்று சூழல் தற்போது சற்று சீராக இருக்கிறது.அனைத்துலக அளவில்

இனி,முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் கிருமி தொற்று இல்லைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லையா? Read More »

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் இருந்தவாறே குணமடையலாம்!

சிங்கப்பூரில் மார்ச்,1-ஆம் தேதி முதல் தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படும். வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழிகாட்டிகளும், சமூகப் பொது வழிகாட்டிகளும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இனி,கோவிட்-19 பரிசோதனை நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் அவர்கள் விடுதியிலிருந்து குணமடையலாம்.பிப்ரவரி,13ஆம் தேதியிலிருந்து DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதி அட்டையைச்

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் இருந்தவாறே குணமடையலாம்! Read More »

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்!

சிங்கப்பூர் DORSCON எச்சரிக்கை நிலையைக் குறிக்கும் நிறம் மாற்றப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமை நிறம் மாற்றப்படும்.மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற உள்ளது. DORSCON என்பது Diseases Outbreak Response System Condition.இது நாட்டின் சுகாதார நிலவரத்தைக் குறிக்கப் பயன்படுத்தபடும்.இதனை அமைச்சங்களுக்கு இடையிலான பணிக் குழு அறிவித்தது. பச்சை நிறத்திற்கான அர்த்தம் கிருமிபரவல் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதாகும்.குறைவான விழிப்பு சூழ்நிலையைக் குறிக்கும். கோவிட்-19 பரவல் கணிசமாக உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும்

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்! Read More »

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா?

மலேசியா அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டிருக்கும் எதிரான பாரபட்சமான நடவடிக்கை அல்ல என்று அந்நாட்டு பிரதமர் anwar ibhrahim கூறியிருக்கிறார். வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “பயணத்துறை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை விட மக்களின் நலனே அரசாங்கத்திற்கு முக்கியம்´´ என்று கூறினார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவர் என்று கூறினார்.இவ்வார இறுதியில் சீனாவிலிருந்து பெருமளவில் மலேசியாவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து முந்நூற்று

மலேசியா அரசாங்கத்தின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்ற நாட்டிற்கு எதிரான நடவடிக்கையா? Read More »

Exit mobile version