#corona virus

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!!

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. உயர்ந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உள்ளூர் மருந்தகங்கள்,மருந்து மாத்திரைகளின் இருப்பை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் covid-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் சளி,இருமல் நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!! சுகாதாரத்துறையின் அறிவுரை!! கொரோனா தொற்றின் புதிய அலையானது தொடக்கத்தில் இருப்பதாகவும் வரும் இரண்டு மூன்று வாரங்களில் …

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! Read More »

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா?

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சம்பவங்கள் 12,000 எட்டியுள்ளது.இம்மாதம் முதல் வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும்.கிருமி தொற்று மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார் .அதனால் முதியவர்கள் போன்ற பாதிப்பு அடைய கூடிய மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் வலியுறுத்துகிறது . கிருமி பரவல் அதிகரிப்பதால் …

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா? Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கோவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது. அன்றாட சராசரி எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 கிருமி தொற்றால் இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 275. அதற்கும் முந்தைய வாரத்தைவிட அதன் விழுக்காடு அதிகமாகி உள்ளது. ஏறக்குறைய 30 விழுக்காடு அதிகம். தீவிரச் சிகிச்சை பிரிவில் …

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்!

சிங்கப்பூர் DORSCON எச்சரிக்கை நிலையைக் குறிக்கும் நிறம் மாற்றப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமை நிறம் மாற்றப்படும்.மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற உள்ளது. DORSCON என்பது Diseases Outbreak Response System Condition.இது நாட்டின் சுகாதார நிலவரத்தைக் குறிக்கப் பயன்படுத்தபடும்.இதனை அமைச்சங்களுக்கு இடையிலான பணிக் குழு அறிவித்தது. பச்சை நிறத்திற்கான அர்த்தம் கிருமிபரவல் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதாகும்.குறைவான விழிப்பு சூழ்நிலையைக் குறிக்கும். கோவிட்-19 பரவல் கணிசமாக உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் …

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமைலிருந்து பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துக் கொள்ள தேவையில்லை. இனி சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய தேவையில்லை. தற்போது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதில் ஒரு கட்டமாக, முகக்கவசத்தைப் பொது போக்குவரத்து இடங்களில் கட்டாயமாக அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.சற்றுமுன் இதனைச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. ஒரு சில இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது,மருத்துவமனை வார்டுகள்,மருந்தகங்கள்,செவிலியர் இல்லங்கள் போன்ற இடங்களில் …

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை! Read More »

Tamil Sports News Online

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்!

சீனாவில் கோவிட்-19 கிருமி பரவல் அதிகரிப்பதால் மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பட்டது.கிருமி பரவல் முறியடிப்பு கொள்கையின் ஓர் அங்கமாக மலேசியா சுகாதாரம் இந்நடவடிக்கைக்கு தயாராகிறது.சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு உலகில் சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.சீனாவில் கிருமி பரவல் அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக மலேசியா சுகாதார துறை அமைச்சர் Zaliha mustafa இவ்வாறு கூறினார்.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் அல்ல, தேவைப்பட்டால் மற்ற நாடுகளில் இருந்து வருவோர்க்கும் …

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்! Read More »