#Corona rules

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!!

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. உயர்ந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உள்ளூர் மருந்தகங்கள்,மருந்து மாத்திரைகளின் இருப்பை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் covid-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் சளி,இருமல் நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!! சுகாதாரத்துறையின் அறிவுரை!! கொரோனா தொற்றின் புதிய அலையானது தொடக்கத்தில் இருப்பதாகவும் வரும் இரண்டு மூன்று வாரங்களில் …

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! Read More »

Latest Sports News Online

வரும் திங்கட்கிழமை முதல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் PCR கிருமித் தொற்று பரிசோதனை எடுக்கத் தேவையில்லை!

வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன் கோவிட் PCR பரிசோதனைத் தேவையில்லை. சீனா,தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவிற்கு செல்வோர்க்கும் இது பொருந்தும். தற்போது உலகளவில் புதிதாக கிருமித் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனை இந்தியா சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது. இந்தியா செல்வோரில் இரண்டு விழுக்காட்டினருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும் என்றும் கூறியது.

Latest Tamil News Online

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மாற்றம்! பணிக்குழு தேவை இருக்காது!

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவிட்-19 கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் அதற்கான நடவடிக்கைகளை முடிவு செய்ய பணிக்குழு தொடங்கப்பட்டது. இந்த பணிக்குழு அரசாங்கம் ஒருங்கிணைந்த முறையில் துரிதமாக நடவடிக்கை எடுக்க தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறமாக மாறப் படுவதால், இனி இந்த குழு செயல்படாது.அதற்கான தேவையும் இருக்காது. சுகாதார அமைச்சகம் கோவிட்-19 சூழலைக் கையாளும்.நாட்டில் ஒரு வேளை கிருமி பரவல் அதிகரித்தால் அந்த சூழலைச் சமாளிக்க ஏற்ப குழு அமைக்கப்படும்.இந்த பணிக்குழு …

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மாற்றம்! பணிக்குழு தேவை இருக்காது! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்!

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து இன்னும் சில கட்டுப்பாடுகள் தளரத்தப்பட உள்ளது. • பொதுப் போக்குவரத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டாம். • சிங்கப்பூரின் DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சையாக மாற்றப்பட்டுள்ளது. • கோவிட்-19 பரிசோதனைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும்.அதேபோல் சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும். • வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் விடுதியில் இருந்தவாறு குணமடையலாம். …

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்!

சிங்கப்பூர் DORSCON எச்சரிக்கை நிலையைக் குறிக்கும் நிறம் மாற்றப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமை நிறம் மாற்றப்படும்.மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற உள்ளது. DORSCON என்பது Diseases Outbreak Response System Condition.இது நாட்டின் சுகாதார நிலவரத்தைக் குறிக்கப் பயன்படுத்தபடும்.இதனை அமைச்சங்களுக்கு இடையிலான பணிக் குழு அறிவித்தது. பச்சை நிறத்திற்கான அர்த்தம் கிருமிபரவல் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதாகும்.குறைவான விழிப்பு சூழ்நிலையைக் குறிக்கும். கோவிட்-19 பரவல் கணிசமாக உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் …

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்! Read More »

Tamil Sports News Online

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்!

சீனாவில் கோவிட்-19 கிருமி பரவல் அதிகரிப்பதால் மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கப் பட்டது.கிருமி பரவல் முறியடிப்பு கொள்கையின் ஓர் அங்கமாக மலேசியா சுகாதாரம் இந்நடவடிக்கைக்கு தயாராகிறது.சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு உலகில் சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.சீனாவில் கிருமி பரவல் அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சகம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக மலேசியா சுகாதார துறை அமைச்சர் Zaliha mustafa இவ்வாறு கூறினார்.சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் அல்ல, தேவைப்பட்டால் மற்ற நாடுகளில் இருந்து வருவோர்க்கும் …

புதிய வகை கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள்! Read More »