#cinemanews

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!!

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் அவரது நல்ல குணத்தால் பல நடிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராம்கி விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது,நடிகரை வம்பு செய்துவிட்டு ஓடிய கும்பலைத் தனியாளாக அடித்து ஓடவிட்ட சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் அளித்த இந்த பேட்டியின் காணொளி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் ராம்கி indiaglitz.com என்ற […]

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! Read More »

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!!

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!! அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது.படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெளியான விடாமுயற்சி படத்தால் டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் தான் டிராகன். இந்தப்

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!! Read More »

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!!

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் தான் மேக்னா ராஜ். கன்னட நடிகை பிரமிளாவின் மகளான இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2009 இல் தெலுங்கு திரைப்படமான பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.2018 இல் கன்னட திரைப்படமான ‘இரவு தெல்லவ பிட்டுவில்’ என்ற படத்திற்காக கர்நாடக மாநில திரைப்பட

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! Read More »

இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை… !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா…???

இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை… !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா…??? கங்கனா ரனாவத் திரைப்படங்களில் மட்டுமின்றி அரசியலிலும் வெற்றி பெற்றவர். இவர் 2006 இல் வெளிவந்த கேங்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய விருதுகளை வென்ற இவர் நடித்த எமர்ஜென்சி மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்த வெளியான சந்திரமுகி 2 ஆகியவை இறுதியாக வெளியிடப்பட்டன. சந்திரமுகி 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது

இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை… !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா…??? Read More »

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!!

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! பிரபல நடிகர் மாதவன் AI வீடியோவை உண்மை என நம்பி தான் ஏமாந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை மாதவன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டிய வீடியோவை பார்த்து அது உண்மை என நம்பியதாகக் கூறினார். கோலியின் ஆட்டத்தை ரசிப்பதாகவும், அவர் மிகச் சிறந்த வீரர் என்றும் அந்த

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! Read More »

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!!

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் நடித்து வருகிறார் . இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல்

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! Read More »

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!!

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! நடிகை நயன்தாரா பிப்ரவரி 3ஆம் தேதி அதாவது சிம்புவின் அன்று பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. 40 வயதை நெருங்கினாலும் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பான் இந்தியா என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! Read More »

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!!

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!! தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். பாடலாசிரியர் மட்டுமின்றி நடிகர், பின்னணி பாடகர் என பன்முக கலைஞராக சினிமாவில் கால் பதித்தவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை. அந்தப் பெண் யார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில்தான்

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!! Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? பிக்பாஸ் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னராகி ஃபேமஸ் ஆனவர் தான் அர்ச்சனா.. இவர் தனது நீண்ட நாள் காதலரான அருண் பிரசாத்தை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே சின்னத்திரையில் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது அர்ச்சனா-அருண் பிரசாத் ஜோடி இணைகிறது.இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் இருவரும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? Read More »

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!!

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி,திருத்தணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அவர் தனது கழுத்து மற்றும் கைகளில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சுவாமி கயிறுகளை கட்டி உள்ளார். சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சமீபத்தில் அவர்

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! Read More »