#cinanews

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!!

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! சீனா தனது வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் அருகே உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் ஷென்சோ-20 விண்கலத்தை சீனா நேற்று மாலை 5.17 மணிக்கு ஏவியது. அமெரிக்காவைப் போலவே விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்க சீனா விரும்புகிறது. சீனா தனது விண்வெளி கனவை நனவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், அமெரிக்கா சீனாவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து […]

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! Read More »

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது. சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! Read More »

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!!

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் வாங் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நிமிடம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேறியதால் வாங் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல், ஒரு மாதத்தில் ஆறு முறை வாங் வேலையை விட்டுச் சீக்கிரமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வாங், தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது புகார்

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! Read More »

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!!

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்பனா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாடல்களைப் பாடி பிரபலமானவர்.அவரது தந்தை டி.எஸ்.ராகவேந்திரா ஒரு நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர், அதேபோல அவரது தாயும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார். இசை குடும்பத்தை சேர்ந்த கல்பனா, புன்னகை மன்னன் படத்தில் நடித்துள்ளார். மேலும்என் ராசாவின் மனசிலே படத்தில் இடம் பெற்ற போடா போடா புண்ணாக்கு,

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! Read More »

இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா…!!!

இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா…!!! தமிழ்,தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை இலியானா.ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த இலியானா போர்ச்சுகல் படங்களிலும் நடித்து வருகிறார். இலியானா தனது நீண்டகால காதலர் மைக்கேல் டோலனை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார். நடிகை இலியானா தெலுங்கு படங்களில் பல முன்னணி நடிகர்கள் பணியாற்றியுள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தனது நடிப்பு திறமையால்

இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா…!!! Read More »

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!!

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் நடித்து வருகிறார் . இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல்

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! Read More »

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!!

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! நடிகை நயன்தாரா பிப்ரவரி 3ஆம் தேதி அதாவது சிம்புவின் அன்று பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. 40 வயதை நெருங்கினாலும் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பான் இந்தியா என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! Read More »

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..???

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? சீனாவின் முதல் கோர்கி காவல்துறை நாய்க்கு ஆண்டு இறுதி ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின் போது தூங்கியதற்காகவும் சொந்த உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் ஃபுஸாய் என்ற நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2023 இல், இது காவல்துறை பயிற்சியில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு (2024) 4 மாத குழந்தையாக இருந்தபோது வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய்

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? Read More »

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது. கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது. வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது. Koufu

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! Read More »

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!!

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!! இந்தியாவின் ஹைதராபாத் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா 2’ நடிகர் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம்(40,000 வெள்ளி) வழங்கப்படுவதாக அறிவித்தார். சந்தியா திரையரங்கில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 4) இச்சம்பவம் நடந்தது. அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு செல்ல இருந்ததால் தியேட்டரில் கூட்டம் நிரம்பி

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!! Read More »

Exit mobile version