நடுக்கடலில் தவிக்க விட்ட மாலுமி!! நீந்தியே கரைக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!!
நடுக்கடலில் தவிக்க விட்ட மாலுமி!! நீந்தியே கரைக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!! சீனாவின் ஹைனான் பகுதியில் டைவிங் செய்வதற்காக நடுக்கடலுக்கு சென்ற மூன்று சுற்றுலாப் பயணிகளும் Zhouzai தீவு அருகே தங்களை விட்டுச் சென்ற படகை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் இரண்டு மணி நேரம் நீந்தியே கரையை அடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகமான சீனா தேசிய வானொலி தெரிவித்துள்ளது. சீனாவின் பிற பகுதிகளிலிருந்து தீவைச் சுற்றிப்பார்க்கச் சென்ற மூவர், டைவிங் வகுப்பில் […]
நடுக்கடலில் தவிக்க விட்ட மாலுமி!! நீந்தியே கரைக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!! Read More »