#china

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!!

டிசம்பர் 20ஆம் தேதி அன்று வடகிழக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மை ஆண்டுகளில் சீனாவின் சுரங்கத் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு சுரங்கங்களில் இந்த …

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!! Read More »

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்வு!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சீனாவை உலுக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.சுமார் 982 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் டஜன் கணக்கானோரரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் 145,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸாக இருப்பதால் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் உறைபனியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு …

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

சீனாவில் நிலநடுக்கம்!! இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றும் மீட்பு பணியாளர்கள்!!

சீனாவின் வட மேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 155,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2500 கூடாரங்கள், 5000 …

சீனாவில் நிலநடுக்கம்!! இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றும் மீட்பு பணியாளர்கள்!! Read More »

சீனாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! 116 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா?

வடமேற்கு சீனாவில் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 500 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சுமார் 1400-க்கும் …

சீனாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! 116 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம்…. தப்பியோடிய முதலைகள்….. சுதந்திரமாக சுற்றி திரியும் முதலைகள்…..

Haikui சூறாவளியால் கடந்த வாரம் தெற்கு சீனாவில் கனமழை பெய்தது. அதனால் ஹாங்காங் மற்றும் பிற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. Guangdong பகுதியில் உள்ள Maoming நகரில் முதலைப்பண்ணை ஒன்று உள்ளது. இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்த முதலை பண்ணையில் இருந்து 70 க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக தெரிவித்தனர். சீனாவில் முதலைகள் அவற்றின் தோல் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.இது பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சில சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினர். மீட்பு படகுகளில் சென்று …

சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம்…. தப்பியோடிய முதலைகள்….. சுதந்திரமாக சுற்றி திரியும் முதலைகள்….. Read More »

கலாச்சார சின்னத்தை சேதப்படுத்தியவர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டால் அவர்கள் கூறிய பதிலை நீங்களே பாருங்கள்……

38 வயதுடைய ஆண் மற்றும் 55 வயதுடைய பெண், உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் சேதத்தை ஏற்படுத்திய காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு படையெடுப்பாளர்களை தடுக்க சீனாவின் பேரரசர்களால் கட்டப்பட்ட, மகத்தான கட்டமைப்பின் சுவரின் ஒரு பகுதி வழியாக குறுக்கு வழியை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களால் செய்யப்பட்ட தடங்களை பின்தொடர்ந்து அவர்கள் இருவரையும் Shanxi மாகாண காவல்துறையிடம் கையும் களவுமாக பிடிப்பட்டனர். விசாரணையில், பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், சுவரில் குறுக்கு வழியை உருவாக்குவதற்காக …

கலாச்சார சின்னத்தை சேதப்படுத்தியவர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டால் அவர்கள் கூறிய பதிலை நீங்களே பாருங்கள்…… Read More »

தொடர்ந்து சூறாவளி,வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு……மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை….

அண்மையில் சீனாவில் தொடர்ந்து ஏற்பட்ட சூறாவளியாலும்,வெள்ளத்தாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.சில பகுதிகளில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி(நாளை) வரை பலத்த கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதோடு 13 மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தாலும் சூறாவளியாலும் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வந்த வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை…..

இந்த மாதத்தில் கனமழை காரணமாக ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பாதிப்பை மட்டும் அல்லாமல் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இந்த பேரிடர் பாதிப்பால் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இயற்கை பேரிடர்களான வெள்ளம், நிலச்சரிவு போன்றவைகளால் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் உள்ள கொங்சிங் மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஜூலை 13-ஆம் தேதி முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது.அதற்கு 15 பேர் பலியாகி உள்ளனர். …

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை….. Read More »

Latest Tamil News Online

திரும்பும் இடமெல்லாம் ரத்தமாக காட்சியளித்த கடல்!

ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள நாகோ நகரில் ஒரு பீர் தொழிற்சாலையில் இருந்து கசிவு காரணமாக பெரிய நீர்நிலை ரத்த சிவப்பாக மாறியுள்ளது. பீர் தொழிற்சாலைக்கு சொந்தமான ஒகினாவாவைச் சேர்ந்த ஓரியன் ப்ரூவரிஸ் கசிவுக்கு மன்னிப்பு கேட்டது. இது ப்ரோபிலீன் கிளைகோல் என்ற திரவம் உள்ளது என்று கூறியது, இது உணவு வண்ணத்துடன் சிவப்பு கலர் பூசப்பட்டது. புரோபிலீன் கிளைகோல் உணவு சேர்க்கையாகவும் பயன்படுத்தப்படுகிறது. மருந்து மற்றும் அழகுசாதனத் தொழில்களில், மற்றவற்றுடன், இது பொதுவாக பாதுகாப்பானதாக அங்கீகரிக்கப்படுகிறது. கசிந்த …

திரும்பும் இடமெல்லாம் ரத்தமாக காட்சியளித்த கடல்! Read More »

Singapore Breaking News in Tamil

சீனாவில் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்!இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கைதானார்களா?

ஜூன் 24 அன்று, வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் ஜூன் 21 அன்று குறைந்தது 31 பேர் உயிரிழந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நான்கு பேரை சீன போலீஸார் கைது செய்தனர் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. யின்சுவானின் சிங்கிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் புதன்கிழமை இரவு 8:40 மணியளவில் பார்பிக்யூ உணவகத்தின் செயல்பாட்டுப் பகுதியில் இருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (எல்பிஜி) கசிவு காரணமாக வெடிப்பு …

சீனாவில் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்!இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கைதானார்களா? Read More »