#china

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!!

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சீனாவில் உள்ள ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹோரெஸ் பீச்சாம் என்பவருக்கு சீனா வீர விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவர் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஆற்றில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்துவதை அறிந்தார். அதன் பிறகு அங்கு சென்று அவர் பார்த்தபோது வயதான மூதாட்டி ஒருவர் நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த […]

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!! Read More »

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!!

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மிட்டாய் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. பெற்றோர் Heimlich Maneuver முறையை பயன்படுத்தி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது. 40 நிமிடங்களுக்கு முயற்சி செய்தும் எந்த பயனும் அளிக்காததால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! Read More »

வாணவேடிக்கை நின்றதும்.. பிஞ்சுக் குழந்தையின் மூச்சும் நின்றது…!!!

வாணவேடிக்கை நின்றதும்.. பிஞ்சுக் குழந்தையின் மூச்சும் நின்றது…!!! சீனாவில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பல இணையவாசிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் இறுதி தருணங்கள் அடங்கிய காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. குய்ஸோ பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களின் ஒன்றரை வயது குழந்தையின் இதயத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோர் குழந்தையை காப்பாற்ற போராடினர். இதனால் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தனர். ஆனால் அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் இதயத் துடிப்பு பாதியிலேயே

வாணவேடிக்கை நின்றதும்.. பிஞ்சுக் குழந்தையின் மூச்சும் நின்றது…!!! Read More »

சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்…!!!

சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்…!!! சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறுதலாக 9 செ.மீ லைட்டரை விழுங்கியதால் கடுமையான வயிற்று வலிக்கு ஆளாகியுள்ளார். அவசர சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை (டிசம்பர் 11) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மார்பு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மூலம் அவரது தொண்டைக் குழாயில் லைட்டர் போன்ற பொருள் தென்பட்டது. பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் அவரது முன்பற்களில் இருந்து சுமார் 35 சென்டிமீட்டர் தொலைவில் அவரது தொண்டைக் குழாயில்

சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்…!!! Read More »

இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!!

இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!! சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்குத் தானே போலி கைதாணையைத் தயாரித்த குற்றத்திற்காககைதாகியு ள்ளார். நவம்பர் 11 ஆம் தேதி, வாங் என்ற நபர் தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, படத்தில் உள்ள நபர் தேடப்படுவதாக பதிவிட்டுள்ளார். “தான் ஒரு நிறுவனத்திடம் இருந்து 30 மில்லியன் யுவென் (சுமார் 5.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள்) பணம் பறித்துள்ளேன். மேலும் என்னிடம் துப்பாக்கி உள்ளது. என்னைக் கண்டுபிடித்தால்

இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!! Read More »

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!!

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. ஜியாங்சூ மாநிலத்தின் யீசிங் நகரில் உள்ள wuxi தொழிற்பயிற்சி பள்ளியில் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் முன்னாள் மாணவர் என்றும் அவருக்கு வயது 21 . அந்த நபர் தேர்வுகளில் தேர்ச்சியடையாதவர் என்று கூறப்படுகிறது.காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது. மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! Read More »

பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது…!!!

பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது…!!! சீனாவைச் சேர்ந்த ஸி என்ற பெண்ணிடம் தாய்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சீனாவில் 1.5 மில்லியன் யுவான் (US$210,000) வரை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 30 வயதான ஸி முகமூடியால் முகத்தை மூடிக்கொண்டு பேங்காங்கில் சுற்றி வந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உள்ளூர் வாசிகள் அவர் சட்டவிரோதமாக குடியேறியவராக இருக்கலாம் என சந்தேகமடைந்து குடிவரவு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஸியின்

பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது…!!! Read More »

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்?

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்? சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அந்நாடு அவ்வப்போது புது புது முயற்சிகளை எடுத்து வருகிறது.குழைந்தை பெற்று கொள்வதில் ஏன் எதனால் பயம் என்பதைக் கண்டறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் 30,000 பேரை உட்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்? Read More »

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!!

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!! சீனாவில் உள்ள மீன் அருங்காட்சியகத்திற்கு வந்த பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இம்மாத தொடக்கத்தில் குவாங்டோங் மாகாணத்தின் ஷென்ஸென் நகரில் Xiaomeisha Ocean World எனும் மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அதனால் உலகின் மிகப்பெரிய திமிங்கல சுறா அங்கு இருப்பதாக அருங்காட்சியகம் விளம்பரம் செய்தது. எனவே சுறாவை காணும் ஆர்வத்தில் மக்கள் வரிசையில் காத்திருந்துச் சென்றதாக கூறப்படுகிறது. அருங்காட்சியகத்தை பார்வையிட லட்சக்கணக்கானோர் குவிந்தனர். Click here முதல் 7 நாட்களிலே

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!! Read More »

சீனாவில் கைகளில் உறை இல்லாமல் எந்த கருவியும் இல்லாமல் மலையேறும் சிலந்திப் பெண்…!!

தென்மேற்கு சீனாவில் உள்ள குய்ஸோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லுவோ டெங்பின்.43 வயது வயதாகும் இந்த பெண்மணிக்கு “சீன சிலந்திப் பெண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் கைகளால் பாறைகளில் ஏறும் பழங்கால மியாவ் பாரம்பரியத்தை போன்று மலையேறுபவர் என்று கூறப்பட்டது. இவர் கைகளில் உறையும் அணியாமல் எந்த பாதுகாப்பு கருவியும் இல்லாமல் 100 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள பாறைகளில் சாதாரணமாக ஏறுவது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லுவோ தனது 15 வயதில் தனது தந்தையிடம் பாறை ஏற

சீனாவில் கைகளில் உறை இல்லாமல் எந்த கருவியும் இல்லாமல் மலையேறும் சிலந்திப் பெண்…!! Read More »

Exit mobile version