#china

நடுக்கடலில் தவிக்க விட்ட மாலுமி!! நீந்தியே கரைக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!!

நடுக்கடலில் தவிக்க விட்ட மாலுமி!! நீந்தியே கரைக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!! சீனாவின் ஹைனான் பகுதியில் டைவிங் செய்வதற்காக நடுக்கடலுக்கு சென்ற மூன்று சுற்றுலாப் பயணிகளும் Zhouzai தீவு அருகே தங்களை விட்டுச் சென்ற படகை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் இரண்டு மணி நேரம் நீந்தியே கரையை அடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகமான சீனா தேசிய வானொலி தெரிவித்துள்ளது. சீனாவின் பிற பகுதிகளிலிருந்து தீவைச் சுற்றிப்பார்க்கச் சென்ற மூவர், டைவிங் வகுப்பில் …

நடுக்கடலில் தவிக்க விட்ட மாலுமி!! நீந்தியே கரைக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!! Read More »

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!!

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! சீனாவின் சோங்கிங்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உடற்பயிற்சி கருவிகளில் கழுத்தில் தொங்குவது தொடர்பான ஆபத்தான உடற்பயிற்சியை மேற்கொண்டபோது உயிரிழந்தார். மே 16-ஆம் தேதி அன்று டியான்ஜியாங் கவுண்டியில் உள்ள செங்சி நகரில் உள்ள வெளிப்புற உடற்பயிற்சி பகுதியில் விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் ஒரு பிரபலமான ஆனால் ஆபத்தான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். கழுத்தில் கயிறு ஒன்றில் தொங்கிக்கொண்டு …

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! Read More »

நெடுஞ்சாலை இடிந்து விழுந்து விபத்து!! 24 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!!

நெடுஞ்சாலை இடிந்து விழுந்து விபத்து!! 24 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!! தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மே 1–ஆம் தேதி அதிகாலை நடந்தது. இச்சம்பவத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளதாக காலை 4.15 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.அதன் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் ஓர் நிறுவனம் பணி நீக்கம் அறிவிப்பு!! டஜன் கணக்கானோர் காயமடைந்த …

நெடுஞ்சாலை இடிந்து விழுந்து விபத்து!! 24 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!! Read More »

Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!! சீனாவின் Yuncheng நகரில் நெடுஞ்சாலையில் Aito M7 SUV கார் மற்றும் ஒரு டிரக் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் கார் தீப்பிடித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இரண்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!! இந்த விபத்து குறித்து எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான ஐட்டோ ஆட்டோமொபைல் …

Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!! Read More »

சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!!

சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!! வடக்கு சீனாவில் பயணிகள் பேருந்து ஒன்று சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 19ஆம் தேதி அன்று பிற்பகல் 2.37 மணியளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 37 பேர் காயம் அடைந்ததாக அவர்கள் கூறினர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன …

சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!! Read More »

சீனாவில் Fried Chicken கடையில் பயங்கர வெடி விபத்து!! 7 பேர் பலி!!

சீனாவில் Fried Chicken கடையில் பயங்கர வெடி விபத்து!! 7 பேர் பலி!! சீனாவில் fried chicken கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பெரிய வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! மேலும், வெடிவிபத்திற்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் …

சீனாவில் Fried Chicken கடையில் பயங்கர வெடி விபத்து!! 7 பேர் பலி!! Read More »

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன?

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன? சீனாவில் இரண்டு குழந்தைகளை கொன்ற தம்பதிக்கு ஜனவரி 31 ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்மேற்கு சீனாவின் சாங்கிங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் 15 வது மாடியில் இருந்து 2 வயது சிறுமி மற்றும் 1 வயது ஆண் குழந்தையை அவர்களின் தந்தையான ஜாங் போ தூக்கி எறிந்தார். இச்சம்பவம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. ஜாங் போ அவரது …

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன? Read More »

சீனாவில் சில நாட்களுக்கு முன் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் ஓர் தீ விபத்து!!

சீனாவில் சில நாட்களுக்கு முன் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் ஓர் தீ விபத்து!! மத்திய சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை இந்த தீ விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் ஜனவரி 24ஆம் தேதியன்று பிற்பகல் 3.24 மணி அளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிவாயு ஏற்றி சென்ற வாகனம் …

சீனாவில் சில நாட்களுக்கு முன் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் ஓர் தீ விபத்து!! Read More »

விடுதியில் ஏற்பட்ட தீ!! தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த 13 மாணவர்கள்!!

விடுதியில் ஏற்பட்ட தீ!! தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த 13 மாணவர்கள்!! மத்திய சீனாவில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் ஜனவரி 19ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 13 பேர் மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுற்றுலாவுக்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!! இந்த தீ விபத்து குறித்து இரவு 11 மணி அளவில் தீயணைப்புத் துறையினருக்கு …

விடுதியில் ஏற்பட்ட தீ!! தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த 13 மாணவர்கள்!! Read More »

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் மேலும் இருவரை காணவில்லை!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரமான நிலையில் இன்னும் இரண்டு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 781 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர்கள் கூறினர். இந்த நிலநடுக்கத்தில் 200,000க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.மேலும் 15,000 வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.சுமார் 1,45,000 மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று …

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் மேலும் இருவரை காணவில்லை!! Read More »