#championstrophy

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!!

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்தியா அணி தான் விளையாடும் அனைத்து போட்டியையும் துபாயில் ஹைபிரிட் மாடலில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் நீண்ட தூரம் பயணிக்கும் போது, ​​இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், […]

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! Read More »

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!!

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அணியும் நியூசிலாந்தும் அணியும் மோத உள்ளன. அரை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதேபோல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக சில

இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி…!!! ஆடுகளம் குறித்து கேன் வில்லியம்சனின் கருத்து…!!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..??

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..?? 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி அரையிறுதியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது, ​​குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஆனால், புள்ளிப்பட்டியலில் எந்த அணி முதலிடம் வகிக்கும், எந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி எது..?? Read More »

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!!

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது ரோஹித் சர்மா ஒரு கேட்சை தவறவிட்டதை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஷர் படேல் நினைவு கூர்ந்தார். அஷர் தனது முதல் ஓவரிலேயே தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரை அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் ஜாக்கர் களமிறங்கி,முதல் ஸ்லிப்பில் ரோஹித்திற்கு ஒரு வசதியான கேட்சை எடுக்க அனுமதித்தார். ஆனால் ரோஹித்

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! Read More »

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!!

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியுடன் வரும் 20ம் தேதி விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில்

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! Read More »

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!!

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!! எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இம்மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. 50 ஓவர்களில் நடைபெறும் போட்டி குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் உள்ளன. குரூப் பி பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!! Read More »

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!!

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!! இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையே சமீபத்தில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. வருண் சக்ரவர்த்தி இந்தத் தொடர் முழுவதும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர் என்பது

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!! Read More »

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!!

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நேற்று முதலில் பேட்டிங் செய்த போது, இந்திய அணி சார்பில் ஷிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரிகள்,2 சிக்ஸர்களுடன் 53 ரன்களைப் பெற்றார்.கடைசி பந்தில் தலையில் அடிபட்டதால் இந்திய

இந்திய அணி T20 தொடரை வென்றது எப்படி…?? கொந்தளிக்கும் இங்கிலாந்து வீரர்கள்..!!! Read More »

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!!

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, தொடரின் தொடக்கத்தில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய

வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா…!!! Read More »