ஜமைக்காவில் ஏற்பட்ட பேரல் புயலால் 11 பேர் பலி!!

ஜமைக்காவில் ஏற்பட்ட பேரல் புயலால் 11 பேர் பலி!! ஜமைக்காவில் ‘பேரல்’ சூறாவளி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சூறாவளி ஏற்படுத்திய சேதத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி சென்றடைவது சற்று கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். 5 ஆம் நிலையிலிருந்த புயல் வலுவிழந்து தற்போது 2-வது வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மெக்சிகோ வளைகுடாவை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷாங்டாங் மாகாணத்தை …

ஜமைக்காவில் ஏற்பட்ட பேரல் புயலால் 11 பேர் பலி!! Read More »