#Britain

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! ஐரோப்பாவின் இங்கிலாந்து கடற்கரையில் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலும்,சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கப்பல் ஊழியர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்தச் சம்பவம் “மிகவும் கவலையளிக்கிறது” என்று பிரிட்டிஷ் பிரதமர் …

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! Read More »

சிறுமி கொலை சம்பவம்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

பிரிட்டனில் 10 வயது சிறுமியின் மரணத்திற்கு தந்தையும் மாற்றாந்தியும் காரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறுமியின் கொலைக்கு 42 வயதான தந்தை உர்பான் ஷரிப் மற்றும் 30 வயதான மாற்றாந்தாய் பெய்னாஷ் பதூல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறுமியின் மரணத்திற்கு 29 வயது மாமா பைசல் மாலிக் தான் காரணம் என்றும் அவர்தான் கொலையை நடத்த அனுமதித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மூவருக்கும் அடுத்த வாரம் தண்டனை வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு (2023) 10 வயதான சாரா ஷரிப் …

சிறுமி கொலை சம்பவம்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!! Read More »

பிரிட்டனில் சிகரெட் துண்டை சாலையில் வீசிய நபருக்கு $1400 அபராதம்..!!!

பிரிட்டனில் சிகரெட் துண்டை சாலையில் வீசிய நபருக்கு $1400 அபராதம்..!!! பிரிட்டனில் சாலையில் சிகரெட் துண்டை வீசியவருக்கு சுமார் 800 பவுண்டுகள் ($1,400) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே 23 அன்று, கார்ல் ஸ்மித் என்பவர் புரோம்லி நகரின் சாலையில் ஒரு சிகரெட் துண்டை வீசியதற்காக குற்றம் சாட்டப்பட்டது. கார்ல் ஸ்மித் தன் மீதான குற்றத்தை ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புரோம்லி நகரில் குப்பை கொட்டியதற்காக தண்டனை விதிக்கப்பட்ட …

பிரிட்டனில் சிகரெட் துண்டை சாலையில் வீசிய நபருக்கு $1400 அபராதம்..!!! Read More »