நாட்டையே உலுக்கிய சம்பவம்!! பெண்களை குறி வைத்து கொலை செய்த சீரியல் கில்லர்!! குப்பை கிடங்கில் சடலங்கள்!!
நாட்டையே உலுக்கிய சம்பவம்!! பெண்களை குறி வைத்து கொலை செய்த சீரியல் கில்லர்!! குப்பை கிடங்கில் சடலங்கள்!! கென்யா நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்த ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.நாட்டையே உலுக்கி பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நைரோபியாவில் 33 வயதுடைய நபர் பெண்களைக் குறி வைத்து தொடர் கொலைகளை நடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொலை செய்ததாக காவல்துறையிடம் திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார். ஜூலை 15-ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முகுரு பகுதியில் …