#breaking news

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா?

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா? இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலும்,சரக்கு ரயிலும் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நில் ஜல்பாய்குரி பகுதியில் நின்று கொண்டிருந்த Kanchenjunga express பயணிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி விபத்து நிகழ்ந்தது. பயணிகள் ரயில் சிக்னலுக்காக வழித்தடத்தில் காத்திருந்தது அப்போது சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. மில்லியன் கணக்கானோர் …

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!!

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!! குவைத்தில் ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை அன்று ஊழியர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கோர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒரு சிலரின் உடல்கள் அடையாளம் காண கடும் சிரமத்துக்கு ஆளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனென்றால், ஒரு சிலரின் உடல்கள் முழுவதுமாக கருகி போனதால் …

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!! Read More »

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! மே-19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அன்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லா ஹியன் உட்பட 9 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மாயமானது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஈரானின் அனைத்து இராணுவம் மற்றும் Elite Revolutionary Guards resources ஆகியோர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த இராணுவத் …

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! Read More »

சிங்கப்பூரின் பிரதமர் பதவி விலகுகிறார்!! அடுத்த பிரதமர் யார்?

சிங்கப்பூரின் பிரதமர் பதவி விலகுகிறார்!! அடுத்த பிரதமர் யார்? சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமர் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலக உள்ளார்.வரும் 15-ஆம் தேதியன்று பதவி விலகுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15-ஆம் தேதி(இன்று) வெளியிட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும், சிங்கப்பூருக்கும் தனது பங்கை அளித்துள்ளார். அவர் தனது 72 வயதில் பதவியிலிருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் செல்ல உங்களுக்கு RMI Certificate Verification …

சிங்கப்பூரின் பிரதமர் பதவி விலகுகிறார்!! அடுத்த பிரதமர் யார்? Read More »

மரத்தில் மோதி இரண்டாக பிளந்த டபுள் டெக்கர் பஸ்!!

தெற்கு தாய்லாந்தில் டபுள்-டெக்கர் பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர். அந்தப் பேருந்து பேங்காக்கில் இருந்து தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் மது போதையில் இருந்தாரா …

மரத்தில் மோதி இரண்டாக பிளந்த டபுள் டெக்கர் பஸ்!! Read More »

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை?

டிசம்பர் மூன்றாம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பிற்கு குறைந்தது 11 hikers உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரைக் காணவில்லை.மூன்று பேர் தீக்காயங்களுடன் பள்ளத்திற்கு அருகே உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மலையில் இருந்து பாதுகாப்பாக 49 பேர் கீழே இறங்கி விட்டனர். அவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 120 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை? Read More »

நாட்டையே உலுக்கிய நிலநடுக்கம்……296 பேர் பலி….

மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 296 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மாராகேஷீக்கு தென்மேற்கு 71கி.மீ (44 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. கட்டிட இடுப்பாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மராகேஷீல் உள்ள மருத்துவமனைகளில் …

நாட்டையே உலுக்கிய நிலநடுக்கம்……296 பேர் பலி…. Read More »