#BREAKING

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!!

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. அவை தற்காலிகமானவை என்று அறிக்கையில் கூறியுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! மன்னர் சார்லஸ் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார்.மருத்துவரின் ஆலோசனையின் அவரது சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது புற்றுநோய் இருப்பதாக …

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!!

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! சிங்கப்பூர்: மலிவு விலையில் சேவைகளை வழங்கும் விமான நிறுவனமான ஸ்கூட் இந்த ஆண்டு தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இதன் சேவை குறைந்தது 6 புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கூட் நிறுவனம் சுமார் 15 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஏர்பஸ் A320கள் மற்றும் எம்ப்ரேயர் E190-E2 ரக விமானங்கள் ஆகியவை அடங்கும். எனவே ஸ்கூட் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறது. …

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! Read More »

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! ஐரோப்பாவின் இங்கிலாந்து கடற்கரையில் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலும்,சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கப்பல் ஊழியர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்தச் சம்பவம் “மிகவும் கவலையளிக்கிறது” என்று பிரிட்டிஷ் பிரதமர் …

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி …

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!!

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! திபெத்தில் உள்ள Shigatse நகரில் நிலநடுக்கம் உலுக்கியது.சீனாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 7) காலை 9 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 95பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! நிலநடுக்கத்தின் வலுவான அதிர்வுகள் …

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!!

ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!! சிங்கப்பூரில் ECP எக்ஸ்பிரஸ்வேயில் அக்டோபர் 3-ஆம் தேதி(இன்று) வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு மோசமான சாலை விபத்து ஏற்பட்டது.கிட்டத்தட்ட 9 வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து நடந்தது. இதனால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது. சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் ECP எக்ஸ்பிரஸ்வேயில் Fort Road Exit க்கு பின் நேர்ந்தது. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.20 …

ECP எக்ஸ்பிரஸ்வேயில் பயங்கர சாலை விபத்து!! ஒன்றோடு ஒன்றாக மோதி கொண்ட கார்கள்!! Read More »

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!!

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!! சிங்கப்பூரில் மிகப் பிரபல சுற்றுலாத்தலமான SEA காட்சியகத்தில் வளர்க்கப்பட்ட 5 சுறா மீன்குட்டிகள் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்கு செல்கின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அருங்காட்சியகத்தின் முயற்சியின் ஓர் அங்கமாக சுறா மீன்குட்டிகள் வளர்க்கப்பட்டன. இனி, அவை ஹாங்காங்கில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவான Ocean Park இல் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…? அவைகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டன. மேலும் …

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!! Read More »