பிரேசில் விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள்…!!

பிரேசில் விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள்…!! பரானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 62 பேர் உயிரிழந்தனர். அனைவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விமானம் காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:30 மணியளவில் நகரின் வடமேற்கே …

பிரேசில் விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள்…!! Read More »