#beauty

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!!

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!! ஆண்கள் பெண்கள் என இருவரும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு.அதற்கு ஆரோக்கியமான உடல் தகுதி முக்கியம்.ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தின் புத்துணர்ச்சியை பெறுவது அவசியம்.அதற்கு இயற்கையான புத்துணர்ச்சி பானம் எடுத்துக் கொள்வதால் என்றும் இளமையுடன் இருக்கலாம். இளமைப் பொலிவை அதிகரிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- ✨️ பெரிய நெல்லிக்காய் – இரண்டு ✨️ கடுக்காய் […]

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!! Read More »

வெயிலால் முகம் கருத்திருச்சுன்னு கவலையா..?? இதோ உங்களுக்கான இரவு நேர ஃபேஸ் பேக்..!!!

வெயிலால் முகம் கருத்திருச்சுன்னு கவலையா..?? இதோ உங்களுக்கான இரவு நேர ஃபேஸ் பேக்..!!! வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. நாம் சிறிது நேரம் வெளியே சென்று விட்டு வந்தால் கூட அடையாளமே தெரியாத அளவிற்கு தோளின் நிறம் மாறி இருக்கிறது.இதுபோன்ற சூழ்நிலையில், சருமத்திற்கு போதுமான பராமரிப்பு வழங்குவது அவசியம். இதற்கு, சருமம் ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் ஸ்க்ரப்கள் போன்ற சரும பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.இந்த சிகிச்சைகளைப் பெற நீங்கள் அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்

வெயிலால் முகம் கருத்திருச்சுன்னு கவலையா..?? இதோ உங்களுக்கான இரவு நேர ஃபேஸ் பேக்..!!! Read More »

மாய்ஸ்ரைசர் யூஸ் பண்றீங்களா..??? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!!

மாய்ஸ்ரைசர் யூஸ் பண்றீங்களா..??? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!! பெண்கள் முகத்தை மென்மையாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சருமத்திற்கு பொருந்தாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மாய்ஸ்சரைசரை சரியாகப் பயன்படுத்துவது முக்கியமாகும். 👉 மாய்ஸ்ரைசர் சரும வறட்சியைத் தடுக்க உதவுகிறது.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 👉 இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது. 👉 உங்கள் சருமத்தை மென்மையாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வைட்டமின் ஈ எண்ணெயால் செய்யப்பட்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். 👉 வறண்ட

மாய்ஸ்ரைசர் யூஸ் பண்றீங்களா..??? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!! Read More »

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!!

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! தேங்காய் எண்ணெய் என்பது பல வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெய்.தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் ஒரு முக்கியமான அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயால் சருமத்தில் நிகழும் அற்புதங்கள்… 👉 தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது வெடிப்புகளையும், சரும வறட்சியையும் கட்டுப்படுத்த உதவும். 👉 தேங்காய் எண்ணெயை தயிருடன் கலந்து சருமத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 👉 முகத்தைப் பளபளப்பாக்க

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! Read More »

வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! கோடை காலத்தில் சருமம் தொடர்பான பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் சருமத்தில் கருந்திட்டுகள்,கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் பசை போன்றவை ஏற்படுகின்றன.எவ்வளவுதான் கெமிக்கல் க்ரீம் உபயோகித்தாலும் சருமத்திற்கு எந்த பலனும் இல்லை.கோடை வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் இந்த அழகுக் குறிப்புகளைப் பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- ✨️ தயிர் – இரண்டு தேக்கரண்டி ✨️ பீட்ரூட் (சிறியது) – ஒன்று ✨️ கடலை மாவு

வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!! Read More »

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!!

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!! பெண்கள் தங்கள் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக பெண்கள் பியூட்டி பார்லர்களில் ஆயிர கணக்கில் செலவு செய்து கெமிக்கல் நிறைந்த பேசியல்களை செய்து கொள்கின்றனர். இது போன்ற பேசியல்கள் செய்து கொண்டும் சிலருக்கு முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மேலும் சரும நிறத்தை அதிகரிப்பதற்காக அதிக பணம் செலவழித்து கிரீம் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பச்சை பயறு கொண்டு சரும

சரும நிறத்தை அதிகரிக்கும் பச்சை பயறு பேஸ் பேக்…!!! Read More »

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!!

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே சருமத்தை பளபளப்பாக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. இதனால் சிலருக்கு முகப்பருக்கள் போன்றவை ஏற்பட்டு முகத்தில் கருமையான புள்ளிகள் போன்றவை வந்து முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதற்கு நாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். கோதுமை

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! Read More »

சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்..!!

Elementor #48157 சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்..!! நம் தோலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து முதுமைத் தோற்றம் ஏற்பட்டுள்ளதை அறியலாம்.முதுமைத் தோற்றம் 40 வயதிற்குப் பிறகுதான் தெரிய ஆரம்பிக்கிறது.ஆனால் தற்காலத்தில் பலர் 30 வயதிற்கு முன்பே முதுமைத் தோற்றத்தை அடைகிறார்கள். தோல் சுருக்கங்கள், முடி நரைத்தல் ஆகியவை முதுமையின் ஆரம்ப அறிகுறிகளாகும்,மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் சரும புள்ளிகள் போன்றவை வயதானதற்கான அறிகுறிகளாகும். முதுமை என்பது இயற்கையான ஒன்று. பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக முதுமை

சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க உதவும் டிப்ஸ்..!! Read More »

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! ஆண் பெண் இரு பாலருக்கும் சரும பிரச்சனைகளில் மிகவும் சவாலாக பார்க்கப்படுவது தழும்புகள். இதை போக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதற்காக சிலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இதிலும் குறிப்பாக பிரசவ காலங்களில் ஏற்படும் தழும்புகள் மற்றும் உடல் அதிகரிப்பினால் தோள்பட்டை,கழுத்து மற்றும் தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் தழும்புகள் போன்றவை மாறாமல் நீண்ட நாள் அப்படியே இருக்கும். இது போன்ற

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!! Read More »

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!!

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! அழகாக இருக்கும் பெண்களை வருணிப்பதற்காக பெரியவர்கள் அவ மூக்கு முழியுமா நல்லா லட்சணமா இருக்கா..என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.மூக்கு அழகாக இருக்கும் பெண்கள் வசீகரா தோற்றத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட மூக்கு எடுப்பான தோற்றத்துடன் இருந்தால் முகமே தனித்துவ அழகுடன் காட்சி தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுத்து விடும்.இதற்காக சிலர் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகித்தும் பலன்

மூக்கின் மேல் கரும்புள்ளியா..???கை நிறைய பலன் தரும் இயற்கை ஸ்கிரப்…!!!! Read More »

Exit mobile version