#Bangladesh

பங்களாதேஷுக்கு விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள்..!!

பங்களாதேஷுக்கு விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள்..!! பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்படும் அமைதியின்மை காரணமாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் பங்களாதேஷுக்கு விமானச் சேவையை ரத்து செய்துள்ளது. பங்களாதேஷில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பிரதமர் பொறுப்பில் இருந்த திருவாட்டி ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராஜினாமா செய்தார். ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு திங்கள்கிழமை இந்தியா தப்பி சென்று …

பங்களாதேஷுக்கு விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள்..!! Read More »

பங்களாதேஷில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை!!

பங்களாதேஷில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை!! சிங்கப்பூர்:பங்களாதேஷில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சிங்கப்பூரர்கள் பங்களாதேஷூக்கு பயணங்களை ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பங்களாதேஷில் கடந்த சில தினங்களாக அரசுப் பணிகளுக்கான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தின் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். Click here இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுரை வந்துள்ளது. …

பங்களாதேஷில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை!! Read More »

பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து….பெட்டிகளுக்கு அடியில் சிக்கி உள்ள உடல்கள்……

அக்டோபர் 23ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் பங்களாதேஷின் பைராப் நகரில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். தன்னார்வலர்கள், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் பலரின் …

பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து….பெட்டிகளுக்கு அடியில் சிக்கி உள்ள உடல்கள்…… Read More »