துடுப்பு சவாரி செய்யும் போது சுறாவால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!!

டிசம்பர் 4ஆம் தேதி அன்று பஹாமாஸில் paddle boarding செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணி சுறாவால் தாக்கப்பட்டார்.அந்த பெண்மணி பாஸ்டனைச் சேர்ந்தவர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண்மணி மேற்கு New Providence-ல் உள்ள ரிசார்ட்டின் பின்புறத்தில் paddle boarding செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை சுறா தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.அவருடன் ஆண் ஒருவரும் இருந்தார். இதை பார்த்த lifeguard உடனடியாக அங்கு சென்று அவர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு …

துடுப்பு சவாரி செய்யும் போது சுறாவால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!! Read More »