#australiya

ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!2 பேர் மீது சந்தேகம்…!!!!

ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!2 பேர் மீது சந்தேகம்…!!!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலத்திற்கு இருவர் வேண்டுமென்றே தீ வைத்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று அதிகாலை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இந்த தீ விபத்தில் வழிபாட்டு கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி கண்டனம் தெரிவித்துள்ளார். யூதர்களுக்கு எதிரான கருத்துக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று கூறியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! பிரதம […]

ஆஸ்ரேலியாவின் யூத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!2 பேர் மீது சந்தேகம்…!!!! Read More »

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் மூவர் பலி…!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் மூவர் பலி…!! ஆஸ்திரேலியாவின் நடுவானில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிட்னியின் தென்மேற்கு வனப்பகுதியில் இரண்டு விமானங்களும் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு ஆஸ்திரேலிய போலீசார், தீயணைப்பு படை மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வந்தபோது ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்தது. பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர்…!!! நியூ சௌத் வேல்ஸ் போலீசார் இரண்டு பேரை ஏற்றிச் சென்ற

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் மூவர் பலி…!! Read More »

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!!

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! ஆஸ்திரேலியாவில் திமிங்கலம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 18 அன்று காலை 9 மணியளவில் குவின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு அருகே நடந்துள்ளது. திமிங்கலம் தாக்கும் போது பாதிக்கப்பட்ட நபர் படகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. திமிங்கலத்தின் வால் அவரைத் தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்தார். இந்நிலையில் கூலங்கட்டா நகரின் கரைக்கு அருகில் இருந்த ஜெட்ஸ்கியின் சாரதிகள்

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! Read More »

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை : மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத்தீ!!

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை : மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத்தீ!! ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கடுமையான புயல் வீசியது மற்றும் கனமழை பெய்தது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் மற்றும் கட்டிடங்கள் பல சேதம் அடைந்தன. மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை

ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை : மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத்தீ!! Read More »