#Australia

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!!

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!! ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மும்முரமாக தங்கத்தைத் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் உயர்ந்து கொண்டு வருகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் தங்கத்தை தேடும் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் தங்க மையமாக குவீன்ஸ்லாந்தில் உள்ள கிலெர்மோன்ட்(Clermont) நகரம் திகழ்வதாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை உயர உயர சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்கிறது. அங்கு தங்கத்தைத் தேடி […]

உயரும் தங்கத்தின் விலை!! தேடல் பணிகளில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள்!! Read More »

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!!

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!! ஆஸ்திரேலியாவில் விஷம் கலந்த தேநீரைக் கொடுத்து தனது மனைவியைக் கொல்ல சதி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்டீஃபன் வாக்னர் என்ற நபர் தயாரித்த தேநீரை அருந்தியதால் அவரது 66 வயது மனைவி கடும் நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 61 வயதான வாக்னரை போலீசார் சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வக

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!! Read More »

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!!

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! ஆஸ்திரேலியாவில் திமிங்கலம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 18 அன்று காலை 9 மணியளவில் குவின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு அருகே நடந்துள்ளது. திமிங்கலம் தாக்கும் போது பாதிக்கப்பட்ட நபர் படகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. திமிங்கலத்தின் வால் அவரைத் தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்தார். இந்நிலையில் கூலங்கட்டா நகரின் கரைக்கு அருகில் இருந்த ஜெட்ஸ்கியின் சாரதிகள்

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!! Read More »

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!!

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!! ஆஸ்திரேலியாவில் புதிய ஹெலிகாப்டர் பைலட் ஒருவர், பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பிறகு ஹில்டன் ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ஹெலிகாப்டரை மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பணியாற்றிய நிறுவனம் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானி தனது சக ஊழியர்களுடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் இவருடன் வேறு யாரும் பயணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர் விபத்து!! பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் நேர்ந்த துயரச் சம்பவம்!! Read More »

ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி!

ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி!! வடக்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுலா நகரமான கெய்ர்ன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானி உயிரிழந்தார். ஹோட்டலில் தங்கிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இச்சம்பவம் நேர்ந்தது. இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் ஹோட்டலின் மாடியில் மோதியதில் விமான தீப்பற்றி எரிந்தது.அதனால் அங்கிருந்தவர்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பிரேசில்

ஹோட்டல் மாடியில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! விமானி பலி! Read More »

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்ட 65 கங்காருகள்…

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்ட 65 கங்காருகள்… ஆஸ்திரேலியாவில் சுமார் 65 கங்காருக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் அல்லது வாகனம் மோதி கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கங்காருக்கள் மெல்போர்னில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூரப் பகுதியில் வாழ்கின்றன. அவற்றில் மூன்று கங்காருக்கள் உயிருடன் இருந்தன. ஆனால் அவை பலத்த காயம் அடைந்ததால் கருணைக்கொலை செய்யப்பட்டன. இரண்டு கங்காரு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்ட 65 கங்காருகள்… Read More »

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!!

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!! தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றாத கொடூர தந்தை…ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியை குழந்தைகளின் தந்தை தடுத்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த சிறுவர்கள் இருவருக்கு 6 வயது மற்றும் 3 வயது. ஒரு குழந்தைக்கு 10 மாதங்கள் ஆகிறது.ஜூலை 7 அதிகாலை லாலர் பூங்காவில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!! Read More »

ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய பாண்டா ஜோடி!! கூடிய விரைவில்……

ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய பாண்டா ஜோடி!! கூடிய விரைவில்…… சிட்னி: ராட்சத பாண்டா கரடியை சீனா ஆஸ்திரேலியாவுக்கு கடனாக வழங்குவதாக பிரதமர் லீ கியாங் ஜூன் 16-ஆம் தேதி தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு முதல் வாங் வாங் மற்றும் ஃபூ நியின் தாயகமாக அடிலெய்டு மிருகக்காட்சிசாலை இருந்து வருகிறது. பாண்டாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான செயற்கை கருவூட்டல் ஏமாற்றத்தை அளித்தது. குறைந்த பாலின உயிரினங்களுக்கு பாண்டா குட்டிகளை இனப்பெருக்கம் செய்வது மிகவும் கடினமானது. சுமார் 15 ஆண்டுகளாக

ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய பாண்டா ஜோடி!! கூடிய விரைவில்…… Read More »

கொட்டி தீர்த்த கனமழை!! ஏற்பட்ட திடீர் வெள்ளம்!!

கொட்டி தீர்த்த கனமழை!! ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! ஜூன் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் புறநகர்ப் பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்றது. 13 மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், மேலும் வசிப்பவர்களிடம் இருந்து உதவிக்காக அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் புதிய பயிற்சி நிலையம்!! சனிக்கிழமை கனமழையால் சிட்னியின் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொட்டி தீர்த்த கனமழை!! ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! Read More »

160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!!

160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!! சுமார் 160 பயணிகளை ஏற்றிச் சென்ற பல்கேரிய உல்லாசக் கப்பல் ஒன்று ஆஸ்திரியாவின் டானூப் நதிக்கரையில் உள்ள கான்கிரீட் சுவரில் மோதியது. இந்த சம்பவம் மார்ச் 29ஆம் தேதி அன்று வடக்கு ஆஸ்திரிய நகரமான அசாக் அன் டெர் டோனாவில் நடந்தது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிங்கப்பூரில் ஜூலை மாதம் அமலுக்கு வரவுள்ள புதிய

160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!! Read More »