#Australia

சூறாவளி தாக்கத்தின் எதிரொலி!! நகரம் முழுவதையும் சூழ்ந்த வெள்ளம்!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஜாஸ்பர் சூறாவளியால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் 85 வயது முதியவர் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அவரைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகரம் முழுவதும் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அபாய நிலையை எட்டியது. இதனால் தொலைதூரப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்ற மக்களை மீட்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த …

சூறாவளி தாக்கத்தின் எதிரொலி!! நகரம் முழுவதையும் சூழ்ந்த வெள்ளம்!! Read More »

வெள்ள அபாய எச்சரிக்கை!! மேடான பகுதிகளுக்கு செல்லுங்கள்!!

ஆஸ்திரேலியாவின் Queensland மாகாணத்தின் வடக்கு பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்திரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, அப்பகுதி மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பிரபலமான சுற்றுலா தலமான Cairns -லும், Great Barrier Reef நுழைவாயிலிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கிட்டத்தட்ட 17,000 மக்கள்தொகையை கொண்டுள்ளது. அங்கு ஜாஸ்பர் சூறாவளிக்கு பிறகு மழை தொடர்ந்து பெய்து வருவதாக …

வெள்ள அபாய எச்சரிக்கை!! மேடான பகுதிகளுக்கு செல்லுங்கள்!! Read More »

நாட்டையே உலுக்கிய சம்பவம்!!நீண்ட கால சிறை தண்டனைக்கு பிறகு வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Kathleen Folbigg என்ற பெண்மணி தனது நான்கு குழந்தைகளை கொன்ற வழக்கில் 2003 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்த அந்த பெண், கடந்த ஜூன் மாதம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மேலும் குழந்தைகள் இயற்கை காரணங்களால் தான் இறந்தார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. இத்தனை வருட தவறான சிறைத் தண்டனைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இழப்பீடு தொகையை அவரது வழக்கறிஞர் கோரவிருப்பதாக அவர் தெரிவித்தார். சட்ட சீர்திருத்தம் …

நாட்டையே உலுக்கிய சம்பவம்!!நீண்ட கால சிறை தண்டனைக்கு பிறகு வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!! Read More »

குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ!! திணறிய நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்!!சவலாக அமைந்த வெப்பநிலை!!

அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ பரவியது. இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியதால் தீயணைப்பு வீரர்களுக்கு காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு காரணம் இப்பகுதியில் நிலவும் வறண்ட காற்று மற்றும் உயரும் வெப்பநிலை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நான்கு வீடுகள், …

குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ!! திணறிய நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்!!சவலாக அமைந்த வெப்பநிலை!! Read More »