Singapore news

சிங்கப்பூரின் கடற்படை தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வீரர்… விசாரணையை உடனடியாக தொடங்கிய அரசு..

சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்தவர், சாங்கி கடற்படை தளத்தில் இறந்து கிடந்தது தற்பொழுது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்கள் எப்பொழுதும் போல தங்களது தொடர் பயிற்சியில் ஈடுபட்ட பொழுது காலை சுமார் 8.50 மணி அளவில் வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கண்டறிந்த உடன் வீரர்கள் உடனே மேலதிகாரிக்கு தகவல் கொடுத்ததும் உடனே அதிகாரி அங்கு விரைந்தார். அடுத்தகட்ட நடவடிக்கையாக சிங்கப்பூரின் குடிமை தற்காப்பு படை மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு தகவல் அளிக்கப்பட்டது. …

சிங்கப்பூரின் கடற்படை தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வீரர்… விசாரணையை உடனடியாக தொடங்கிய அரசு.. Read More »