#Argentina

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!!

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அர்ஜென்டினா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறது. அர்ஜென்டினா 22 ஆம் தேதி உருகுவே அணியையும்,26 ஆம் தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடவிருந்தார். சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! இந்நிலையில், …

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! Read More »

அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!!

அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!! அர்ஜென்டினாவில் 10 மாடி ஹோட்டல் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டுப்ரோவ்னிக் ஹோட்டல் நேற்று (அக்டோபர் 29) நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு அனுமதியின்றி சீரமைப்பு பணிகள் நடப்பதாக புகார் எழுந்தது. ஒன்பது பேரைக் காணவில்லை என மீட்புப் படையினர் தெரிவித்தனர். இடிபாடுகளில் 7 முதல் 9 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிங்கப்பூரில் அடுத்த …

அர்ஜென்டினாவில் ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!! Read More »

அர்ஜென்டினாவை புரட்டி போட்ட புயல்!!16 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கடுமையான புயல் தாக்கியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.இதில் அர்ஜென்டினா மற்றும் அதன் அண்டை நாடான உருகுவேயில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் நகரின் பல பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.அந்நாட்டு அதிபர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பொது மக்களை பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்.

அர்ஜென்டினாவை புரட்டி போட்ட புயல்!!16 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கடுமையான புயல் தாக்கியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அர்ஜென்டினா மற்றும் அதன் அண்டை நாடான உருகுவேயில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் நகரின் பல பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அந்நாட்டு அதிபர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பொது மக்களை பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்.