#americanews

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!!

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு பாட்டி தனது வளர்ப்பு பூனையைத் தேடும் போது குழிக்குள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. 64 வயதான எலிசபெத் பொலார்ட் என்பவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பெறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணியானது தொடங்கியது. உணவகத்தின் அருகே திருவாட்டி பொலார்டின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் அவரது 5 வயது பேத்தி பாதுகாப்பாக காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். …

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!!

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!! அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு பறவை காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் அந்த குழந்தையுடன் நெருக்கமாக இருந்தோர்களிடமும் சோதனை செய்வதற்கு சுகாதார ஊழியர்கள் முன்வந்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பரிசோதனை குழந்தையின் உறவினர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் …

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!! Read More »

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!!

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!! அமெரிக்காவில் உள்ள மில்வாக்கி நகரில் இருந்து டாலஸ் நகர் நோக்கி சென்ற விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார்.இதனால் சக பயணிகள் அவரை கட்டி போட்டனர். இந்த சம்பவம் விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது நடந்தது என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 காலத்திற்கு பிறகு விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் சகித்து கொள்ள முடியாத …

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!! Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தொலைப்பேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்ப்பிற்கு தனது வாழ்த்தைத் தெரிவித்ததாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா-சிங்கப்பூர் உறவு வலுவானது, அது நம்பிக்கை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! டிரம்ப் மற்றும் …

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! அமெரிக்காவின் தெற்கு கரோலைனாவில் உள்ள யாமசீயில் உள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளது. ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. இந்நிலையில் ‘rhesus macaque’ வகை குரங்குகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பி ஓடின. ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கதவை பூட்ட மறந்ததால் குரங்குகள் தப்பியதாக கூறப்படுகிறது இந்த வேலைக்கு RMI Certificate தேவையில்லை!! சிங்கப்பூரில் E …

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! Read More »

அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்…!!!

அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்…!!! அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை சூறையாடிய ஹெலீன் புயல் தற்போது வெப்ப மண்டல புயலாக மாறியுள்ளது. ஜார்ஜியா ,சௌத் கரோலைனா, புளோரிடா, டென்னசி மற்றும் வெர்ஜீனியா ஆகிய பகுதிகள் புயலால் கடும் சேதமடைந்துள்ளது. அமெரிக்காவில் ஹெலீன் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக தென்கிழக்கில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். மேலும் அப்பகுதியில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் …

அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்…!!! Read More »

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!!

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!! அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் Porsche கார் அந்தரத்தில் தொங்கியதாக New York post செய்தி நிறுவனம் கூறியது. இந்த சம்பவம் பெண் ஓட்டுநரின் கவனக் குறைவினால் நடந்துள்ளது.அந்தப் பெண் பதட்டத்தில் வேகக் கட்டுப்பாட்டு விசையை அழுத்தியதால் முன் புறமுள்ள சுவரில் கார் மோதியதில் சுவர் இடிந்து கார் அருகில் இருந்த மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது. அதிகாரிகள் …

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!! Read More »

சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த அமெரிக்க நீதித்துறை…!!!

சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த அமெரிக்க நீதித்துறை…!!! அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தை சேதப்படுத்திய கப்பல் நிறுவனம் மீது $100 மில்லியனுக்கும் அதிகமான டாலர் இழப்பீடு வழங்க அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. மார்ச் 26ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சொந்தமான M V Dali என்ற சரக்குக் கப்பல் பால்டிமோர் பாலத்தில் மோதியது. இதில் சாலைப் பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் கப்பல் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் மேரிலாந்தின் மாவட்ட …

சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த அமெரிக்க நீதித்துறை…!!! Read More »

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!!

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! அமெரிக்காவில் குழந்தை ஒன்று நீர்நாய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பிரெமர்டன் மெரினாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது கரையோரம் நடந்து சென்ற குழந்தை திடீரென மாயமானது. தண்ணீரில் இருந்த நீர்நாய் ஒன்று குழந்தையை தண்ணீருக்குள் இழுத்தது. பெண்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! நீர்நாய் குழந்தையுடன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்கவில்லை. அது உடனடியாக மேற்பரப்புக்கு வந்தது. நடந்ததை பார்த்து பயத்தின் பிடியில் இருந்த குழந்தையின் தாய் …

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! Read More »

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!!

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! அமெரிக்க நெடுஞ்சாலையில் காணப்பட்ட பூனைக்குட்டியை மீட்க முயன்ற தம்பதியினரால் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி ஒருவர், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே CA-91 தனிவழியில் பூனைக்குட்டியை தம்பதியினர் பார்த்ததாக தெரிவித்தார். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறிய பிறகு, அந்தப் பெண் பூனையைத் தேடுவதற்காக மீண்டும் காரில் சென்றார். பூனையைத் தேடி சாலையின் உள் பாதையில் மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். பூனையைப் …

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! Read More »