#americanews

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!!

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! அமெரிக்காவில் குழந்தை ஒன்று நீர்நாய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பிரெமர்டன் மெரினாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது கரையோரம் நடந்து சென்ற குழந்தை திடீரென மாயமானது. தண்ணீரில் இருந்த நீர்நாய் ஒன்று குழந்தையை தண்ணீருக்குள் இழுத்தது. பெண்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! நீர்நாய் குழந்தையுடன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்கவில்லை. அது உடனடியாக மேற்பரப்புக்கு வந்தது. நடந்ததை பார்த்து பயத்தின் பிடியில் இருந்த குழந்தையின் தாய் …

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! Read More »

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!!

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! அமெரிக்க நெடுஞ்சாலையில் காணப்பட்ட பூனைக்குட்டியை மீட்க முயன்ற தம்பதியினரால் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி ஒருவர், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே CA-91 தனிவழியில் பூனைக்குட்டியை தம்பதியினர் பார்த்ததாக தெரிவித்தார். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறிய பிறகு, அந்தப் பெண் பூனையைத் தேடுவதற்காக மீண்டும் காரில் சென்றார். பூனையைத் தேடி சாலையின் உள் பாதையில் மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். பூனையைப் …

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! Read More »