#america

பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!!

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நான்கு பேர் பலி அமெரிக்கா: ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்த போது இரண்டு மாணவர்களும், 2 ஆசிரியர்களும் இறந்தனர். மேலும் 9 பேர் காயமுற்றனர். காவல் துறையின், விசாரணையின் அடிப்படையில் அதே பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும்என்ன காரணத்திற்காக தாக்குதல் நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. PCM permit, Sypiyard permit வேலை வாய்ப்பு!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் […]

பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!! Read More »

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!!

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!! அமெரிக்காவில் உள்ள Chicago O’Hare அனைத்துலக விமான நிலையத்தில் Conveyor Belt இல் சிக்கய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Conveyor Belt இயந்திரமானது பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும் நகரும் இயந்திரம். உயிரிழந்த 57 வயதுடைய பெண் அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரைப் பற்றிய மேல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிக்காகோ தீயணைப்புத் துறைக்கு பெண் ஒருவர் பயணப்

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!! Read More »

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!!

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!! அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த படுகொலை முயற்சி சம்பவத்தைக் கேட்ட அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிரம்ப் பாதுகாப்புடன் இருப்பதும், காயத்திலிருந்து குணமடைந்து வருவதும் மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அவர் கூறினார். சமூகம்

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!! Read More »

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!!

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!! அமெரிக்க மாநிலமான மேரிலாந்தின் மிகப்பெரிய நகரமான பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இந்த துயரச் சம்பவம் மார்ச் 26 ஆம் தேதியன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்தது. டாலி என்று அழைக்கப்படும் அந்த கப்பல் பாலத்தின் மீது மோதியதில் Patapsco ஆற்றுக்குள் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்திலிருந்த சுமார் 20 பேர் ஆற்றில் மூழ்கி இருக்கக்கூடும் என்று

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!! Read More »

ஈக்வடாரில் எரிமலை வெடிப்பு!!

ஈக்வடாரில் எரிமலை வெடிப்பு!! தென் அமெரிக்காவில் ஈக்வடாரில் கலாபகோஸ் தீவுக் கூட்டத்தில் உள்ள லா கும்ப்ரே எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீவில் மக்கள் வசிக்காததால் உடனடி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எரிமலையின் செயல்பாடுகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. Employment Pass நியூ ரூல்ஸ்!! மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் சுற்றுலா தீவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அது கூறியது.

ஈக்வடாரில் எரிமலை வெடிப்பு!! Read More »

அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன?

அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன? அமெரிக்காவில் தனது குடும்ப உறுப்பினரான 32 வயது நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 9 வயது குழந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் பிப்ரவரி 16ஆம் தேதியன்று நடந்ததாக காவல்துறை கூறியது. 32 வயது நபரின் தலையில் சுடப்பட்ட காயம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் தனது நண்பர்களை லாரியில் ஏற்றி சென்றபோது நேர்ந்த விபத்து!! பறிபோன 2 உயிர்கள்!! அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு

அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன? Read More »

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!!

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!! அமெரிக்க மாநிலமான டெக்சாஸின் தலைநகர் ஆஸ்டினில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறையின் மீது வாகனம் மோதியது. சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! இச்சம்பவம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மாலை 5.38 மணி அளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!! Read More »

தனது பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பிறகு நிரபராதி என்று தீர்ப்பு!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் 71 வயது முதியவரான திரு. க்ளின் சிம்மன்ஸ், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்நாளை கழித்த பிறகு நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார். செய்யாத குற்றத்திற்காக அவர் 48 ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் சிறையில் கழித்துள்ளார். கறுப்பினத்தவரான அவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு திரு. க்ளின் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவரும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு

தனது பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பிறகு நிரபராதி என்று தீர்ப்பு!! Read More »

மதுபோதையில் காரை ஓட்டி அமெரிக்கா அதிபரின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மோதிய நபர்!!

டிசம்பர் 17ஆம் தேதி அன்று மாலை Wilmington-ல் அமெரிக்க அதிபர் Joe Biden-ன் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. வில்மிங்டனைச் சேர்ந்த 46 வயதான அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது காரை மதுபோதையில் ஓட்டியதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தற்செயலாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜோ பைடனும், அவரது

மதுபோதையில் காரை ஓட்டி அமெரிக்கா அதிபரின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மோதிய நபர்!! Read More »

சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் காயமடைந்த பெண்!!நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!வழக்கில் யாருக்கு வெற்றி?

அமெரிக்காவில் சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் Tammy Reese என்ற பெண் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார். இச்சம்பவத்தை அடுத்து அதனை தயாரித்த நிறுவனத்தின்மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு பென்சில்வேனியா மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. பணிபுரியும் இடத்தில் உள்ள சமையலறையில் ஸ்ப்ரே திடீரென வெடித்தது. அங்கு இருந்த Tammy Reese இன் உடலில் தீ பற்றி கொண்டது. அவரின் தலை, முகம், கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த அந்த பெண்ணிற்கு உரிய இழப்பீடை Conagra

சமையல் ஸ்ப்ரே வெடித்ததில் காயமடைந்த பெண்!!நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கு!!வழக்கில் யாருக்கு வெற்றி? Read More »