பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!!
பள்ளியில் துப்பாக்கிச் சூடு நான்கு பேர் பலி அமெரிக்கா: ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்த போது இரண்டு மாணவர்களும், 2 ஆசிரியர்களும் இறந்தனர். மேலும் 9 பேர் காயமுற்றனர். காவல் துறையின், விசாரணையின் அடிப்படையில் அதே பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும்என்ன காரணத்திற்காக தாக்குதல் நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. PCM permit, Sypiyard permit வேலை வாய்ப்பு!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் […]