#america

விமானத்தில் பயணித்த நபர் சக பயணியை கொடூரமாக தாக்கிய சம்பவம்…!!!

விமானத்தில் பயணித்த நபர் சக பயணியை கொடூரமாக தாக்கிய சம்பவம்…!!! அமெரிக்காவில் தூங்கிக் கொண்டிருந்த விமானப் பயணியை பலமுறை குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எவெரட் சாட் நெல்சன் என்ற நபர் அந்த பயணியை ரத்தம் வரும் வரை கொடூரமாக அடித்ததாக கூறப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வெர்ஜீனியா சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த நெல்சன் குளியலறைக்குச் சென்றிருந்தார். அவர் தனது இருக்கைக்குத் திரும்பும் வழியில் […]

விமானத்தில் பயணித்த நபர் சக பயணியை கொடூரமாக தாக்கிய சம்பவம்…!!! Read More »

அமெரிக்காவில் McDonald’s பர்கரைச் சாப்பிட்ட 75 பேருக்கு உடல்நலக்கோளாறு!!

அமெரிக்காவில் McDonald’s பர்கரைச் சாப்பிட்ட 75 பேருக்கு உடல்நலக்கோளாறு!! அமெரிக்காவில் McDonald’s Quarter Pounder பர்கரை சாப்பிட்ட 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கொலாராடோவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் மெக்டொனால்ட் பர்கரைச் சாப்பிட்டவர் உயிரிழப்பு…!!! குவார்ட்டர் பவுண்டர் பர்கரில் மாட்டிறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் ஈ.கோலை பாக்டீரியா இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக எந்த உணவு பொருட்களில் பாக்டீரியா இருந்தது என்பது இன்னும்

அமெரிக்காவில் McDonald’s பர்கரைச் சாப்பிட்ட 75 பேருக்கு உடல்நலக்கோளாறு!! Read More »

அமெரிக்காவில் மெக்டொனால்ட் பர்கரைச் சாப்பிட்டவர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவில் மெக்டொனால்ட் பர்கரைச் சாப்பிட்டவர் உயிரிழப்பு…!!! அமெரிக்காவில் மெக்டொனால்டு பர்கர் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பர்கரை சாப்பிட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலாராடோ மற்றும் நெப்ராஸ்கா உட்பட 10 மாநிலங்களில் பர்கர் சாப்பிட்டு 49 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். உணவகங்களில் விற்கப்படும் குவார்ட்டர் பவுண்டர் பர்கர்கள் மாட்டிறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் ஈ.கோலை பாக்டீரியாவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!! குறிப்பாக,

அமெரிக்காவில் மெக்டொனால்ட் பர்கரைச் சாப்பிட்டவர் உயிரிழப்பு…!!! Read More »

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என புளோரிடா வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு படையினர் படகு மூலம் சிலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.அப்பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.இதனால்

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!! Read More »

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!!

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை மில்டன் சூறாவளி தாக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்குமுன் செப்டம்பர் 26-ஆம் தேதி ஹெலீன் சூறாவளி புளோரிடா மாநிலத்தை தாக்கியது. ஆனால் அதைவிட மில்டன் சூறாவளி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. தம்பா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதில் மும்முரமாக உள்ளது.

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! Read More »

அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்…!!!

அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்…!!! அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை சூறையாடிய ஹெலீன் புயல் தற்போது வெப்ப மண்டல புயலாக மாறியுள்ளது. ஜார்ஜியா ,சௌத் கரோலைனா, புளோரிடா, டென்னசி மற்றும் வெர்ஜீனியா ஆகிய பகுதிகள் புயலால் கடும் சேதமடைந்துள்ளது. அமெரிக்காவில் ஹெலீன் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக தென்கிழக்கில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். மேலும் அப்பகுதியில் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்

அமெரிக்காவின் ஹெலீன் சூறாவளியால் 56 பேர் மரணம்…!!! Read More »

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!!

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!! அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் Porsche கார் அந்தரத்தில் தொங்கியதாக New York post செய்தி நிறுவனம் கூறியது. இந்த சம்பவம் பெண் ஓட்டுநரின் கவனக் குறைவினால் நடந்துள்ளது.அந்தப் பெண் பதட்டத்தில் வேகக் கட்டுப்பாட்டு விசையை அழுத்தியதால் முன் புறமுள்ள சுவரில் கார் மோதியதில் சுவர் இடிந்து கார் அருகில் இருந்த மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது. அதிகாரிகள்

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!! Read More »

சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த அமெரிக்க நீதித்துறை…!!!

சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த அமெரிக்க நீதித்துறை…!!! அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தை சேதப்படுத்திய கப்பல் நிறுவனம் மீது $100 மில்லியனுக்கும் அதிகமான டாலர் இழப்பீடு வழங்க அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. மார்ச் 26ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சொந்தமான M V Dali என்ற சரக்குக் கப்பல் பால்டிமோர் பாலத்தில் மோதியது. இதில் சாலைப் பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் கப்பல் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் மேரிலாந்தின் மாவட்ட

சிங்கப்பூர் கப்பல் நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த அமெரிக்க நீதித்துறை…!!! Read More »

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!!

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! அமெரிக்காவில் குழந்தை ஒன்று நீர்நாய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பிரெமர்டன் மெரினாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது கரையோரம் நடந்து சென்ற குழந்தை திடீரென மாயமானது. தண்ணீரில் இருந்த நீர்நாய் ஒன்று குழந்தையை தண்ணீருக்குள் இழுத்தது. பெண்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! நீர்நாய் குழந்தையுடன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்கவில்லை. அது உடனடியாக மேற்பரப்புக்கு வந்தது. நடந்ததை பார்த்து பயத்தின் பிடியில் இருந்த குழந்தையின் தாய்

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! Read More »

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!!

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! அமெரிக்க நெடுஞ்சாலையில் காணப்பட்ட பூனைக்குட்டியை மீட்க முயன்ற தம்பதியினரால் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி ஒருவர், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே CA-91 தனிவழியில் பூனைக்குட்டியை தம்பதியினர் பார்த்ததாக தெரிவித்தார். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறிய பிறகு, அந்தப் பெண் பூனையைத் தேடுவதற்காக மீண்டும் காரில் சென்றார். பூனையைத் தேடி சாலையின் உள் பாதையில் மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். பூனையைப்

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! Read More »