#america

அமெரிக்காவில் அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரை அனுப்பிய மருத்துவர்!!

அமெரிக்காவில் அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரை அனுப்பிய மருத்துவர்!! அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை தபால் வழியாக அனுப்பியதற்காக மருத்துவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த மார்கரெட் கார்பெண்ட்டர் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. டெக்ஸஸ் மாநிலத்தில் கருக்கலைப்பு செய்வது குற்றமாகும். மேலும் அங்கு அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்குவதற்கு அனுமதி இல்லை. டெக்ஸஸ் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவர்கள் டெலிஹெல்த் […]

அமெரிக்காவில் அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரை அனுப்பிய மருத்துவர்!! Read More »

அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட டிக் டாக் தளத்தின் தடை நிறுத்த கோரிக்கை..!!!

அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட டிக் டாக் தளத்தின் தடை நிறுத்த கோரிக்கை..!!! டிக் டாக் தளத்தின் அவசர கோரிக்கையை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. டிக் டாக் செயலிக்கு உரிமையான ByteDance,அடுத்த மாதம் ஜனவரி 19 ஆம் தேதிக்குள் செயலியைத் தடை செய்யும் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதி கேட்டது. கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது. டிக்டாக், பைட் டான்ஸ் ஆகியவை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில்

அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட டிக் டாக் தளத்தின் தடை நிறுத்த கோரிக்கை..!!! Read More »

கலிபோர்னியாவில் 45 டன் எடை கொண்ட கஞ்சா பைகள் கண்டுபிடிப்பு..!!

கலிபோர்னியாவில் 45 டன் எடை கொண்ட கஞ்சா பைகள் கண்டுபிடிப்பு..!! அமெரிக்காவில் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அது யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. கலிபோர்னியாவின் ஓக் ஹில்ஸில் புதிதாக கட்டப்பட்ட கிடங்கில் இருந்து புகை வருவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர். 450 சதுர மீட்டர் கிடங்கில் முழுவதும் கஞ்சா பைகள் நிரப்பப்பட்டுள்ளன. மொத்தம் 3,000 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்கு தீ வைத்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்!! அவற்றின்

கலிபோர்னியாவில் 45 டன் எடை கொண்ட கஞ்சா பைகள் கண்டுபிடிப்பு..!! Read More »

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!!

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு பாட்டி தனது வளர்ப்பு பூனையைத் தேடும் போது குழிக்குள் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. 64 வயதான எலிசபெத் பொலார்ட் என்பவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பெறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணியானது தொடங்கியது. உணவகத்தின் அருகே திருவாட்டி பொலார்டின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் அவரது 5 வயது பேத்தி பாதுகாப்பாக காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பூனையைத் தேடிச்சென்று குழிக்குள் விழுந்த பாட்டியை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

அமெரிக்கா : McDonald’S நிறுவனத்தின் புதிய முயற்சி!!

அமெரிக்கா : McDonald’S நிறுவனத்தின் புதிய முயற்சி!! அமெரிக்காவில் McDonald’S நிறுவனம் புதிய ஆஃபர்ஸ்களுடன் உணவு பட்டியலை விரிவுபடுத்தி வெளியிடப்படவிருக்கிறது. விலைவாசி உயர்வு காரணமாக McDonald’S விரைவு உணவைச் சாப்பிடுவதை வாடிக்கையாளர்கள் குறைத்துள்ளதாக தெரிகிறது. வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி அன்று “McValue” உணவு பட்டியலை McDonald’s நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூர் : மாலில் மேற்தளத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் தீ!! ஜனவரி 7-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு McDonald’s

அமெரிக்கா : McDonald’S நிறுவனத்தின் புதிய முயற்சி!! Read More »

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!!

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!! அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு பறவை காய்ச்சலுக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் அந்த குழந்தையுடன் நெருக்கமாக இருந்தோர்களிடமும் சோதனை செய்வதற்கு சுகாதார ஊழியர்கள் முன்வந்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பரிசோதனை குழந்தையின் உறவினர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள்

அமெரிக்காவில் குழந்தைக்கு பறவைக் காய்ச்சல்!! இதுவே முதல்முறை!! Read More »

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!!

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!! அமெரிக்காவில் உள்ள மில்வாக்கி நகரில் இருந்து டாலஸ் நகர் நோக்கி சென்ற விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார்.இதனால் சக பயணிகள் அவரை கட்டி போட்டனர். இந்த சம்பவம் விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது நடந்தது என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 காலத்திற்கு பிறகு விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் சகித்து கொள்ள முடியாத

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்த நபர்!! கட்டிப்போட்ட சகப் பயணிகள்!! Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தொலைப்பேசியில் பேசினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்ப்பிற்கு தனது வாழ்த்தைத் தெரிவித்ததாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா-சிங்கப்பூர் உறவு வலுவானது, அது நம்பிக்கை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! டிரம்ப் மற்றும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! அமெரிக்காவின் தெற்கு கரோலைனாவில் உள்ள யாமசீயில் உள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளது. ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் குரங்குகள் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. இந்நிலையில் ‘rhesus macaque’ வகை குரங்குகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பி ஓடின. ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கதவை பூட்ட மறந்ததால் குரங்குகள் தப்பியதாக கூறப்படுகிறது இந்த வேலைக்கு RMI Certificate தேவையில்லை!! சிங்கப்பூரில் E

அமெரிக்கா : ஆய்வகத்திலிருந்து தப்பித்துள்ள 43 குரங்குகள்!! மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!! Read More »

தேர்தலில் வாக்களித்தால் டோனட் இலவசமா!!

தேர்தலில் வாக்களித்தால் டோனட் இலவசமா!! அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது அனைவரும் வாக்களிப்பதை ஊக்குவிக்க `doughmocracy’ எனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்களிப்போருக்கு இலவசமாக Donut வழங்க உள்ளதாக பிரபல அமெரிக்க Donut கடையான Krespy Kreme நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி!! 41 வயது ஓட்டுநர் கைது!! இந்த சிறப்பு சலுகை தேர்தல் தினத்தன்று வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் உள்ள கடைகளில்

தேர்தலில் வாக்களித்தால் டோனட் இலவசமா!! Read More »