#america

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!!

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத் தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு 275 பில்லியன் டாலருக்கு […]

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! Read More »

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!!

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிபு நகரில் காட்டுத் தீயினால் சேதமடைந்த வீட்டைக் கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தீயணைப்பு வீரர் போல் உடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரில் இவரும் ஒருவர். தீ விபத்தில் சேதமடைந்த வீட்டில் திருடும்போது பிடிபட்டார். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பொதுமக்களை

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! Read More »

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!!

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 3000 க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த தகவலை விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் FlightAware இணையத்தளம் தெரிவித்தது. இந்த முறை குளிர்காலம் எதிர்பார்க்காத அளவிற்கு ஏற்படுத்தியுள்ளதாக Delta Airlines சொன்னது. உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! இதனால் அட்லாண்ட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டன. Delta Airlines

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! Read More »

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!!

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! அமெரிக்காவில் உள்ள தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. Texas ,South carolina மற்றும் Georgia ஆகிய பகுதிகளில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Arkansas இன் சில பகுதிகளில் 30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! பனிப்பொழிவால் சாலைகளில் சிக்கி தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உதவ Arkansas ஆளுநர் தேசியப்

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! Read More »

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் எதிர்பாராத வகையில் காட்டுத்தீ பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நடிகர்கள் ,இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் பல கட்டிடடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு தங்கள் குடும்பங்களுடன் வெளியேறியுள்ளனர்.மேலும் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியேறியுள்ளனர். சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! Read More »

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உயிரிழந்தோர் Missouri, Kansas நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அமெரிக்காவில் சில பகுதிகளில் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் மாநிலங்களில் பயண நிலைமைகள் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! Read More »

அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி கார்ட்டர் காலமானார்…!!!

அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி கார்ட்டர் காலமானார்…!!! அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு 100 வயது. முன்னாள் ஜனாதிபதி அவரது வீட்டில் பிற்பகல் 3:45 மணியளவில் இறந்ததாக அவரது மகன் சிப் கார்ட்டர் உறுதிப்படுத்தினார். திரு.கார்ட்டர் 1924 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு.கார்ட்டர், 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராகப் பணியாற்றினார். ஐரோப்பிய யூனியனில் இனி Type-C சார்ஜர்

அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி கார்ட்டர் காலமானார்…!!! Read More »

விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்?

விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்? அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தில் உள்ள காஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒருவர் உயிரிழந்து காணப்பட்டார். சிக்காகோ நகரின் ஓஹேர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 787-10 ரக விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போயிங் 787-10 விமானம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 9:31 மணிக்கு சிக்காகோவில் இருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:12 மணிக்கு மௌய் வந்தடைந்தது.

விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்? Read More »

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா…!!!!

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா…!!!! அமெரிக்காவில் கடந்த நிதியாண்டிலிருந்து 270,000க்கும் அதிகமான குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிய நிலையில் இந்த கணக்கு வெளியிடப்பட்டது. அமெரிக்க குடிவரவு சேவையின் அறிக்கை ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் வெளியிடப்பட்ட கடைசி ஆண்டு அறிக்கை என்று AFP தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்று கூறப்படுகிறது. எச்சரிக்கை…!!! அதிகரித்து வரும்

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா…!!!! Read More »

அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!!

அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!! அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அங்கு படித்த இளம்பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 15 வயது மாணவி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் மாணவர் என்றும் இன்னொருவர் ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஓர் உயிரைக் காப்பாற்றிய

அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!! Read More »