#america

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!!

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!! அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது கைதிகளை பரிமாற்றிக் கொண்டது. ரஷ்யா தான் தடுத்து வைத்திருந்த ஒரு அமெரிக்கப் பெண்ணை விடுவித்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் ஒரு ரஷ்ய குடிமகனை விடுவித்துள்ளது. உக்ரைனில் போர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளித்ததற்காக ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் சேனியா கேரலினா கைது செய்யப்பட்டார். அவர் ரஷ்ய குடியுரிமையும் பெற்றிருப்பதால், ரஷ்ய அரசாங்கம் அவரை ஒரு தேசத் துரோகி என்று குற்றம் சாட்டியது. சிங்கப்பூரில் NTS […]

கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!! Read More »

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!!

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன. ஜப்பான்: நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அமெரிக்கா: ⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது. ⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும். இந்நிலையில்

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! Read More »

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!!

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!! கடந்த வாரம் அமெரிக்க அதிபர் அறிவித்த புதிய வரிகளால் உலக நாடுகளின் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வரி விதிப்பதை நிறுத்தி வைக்கும் திட்டம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பல நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்பு கொள்வதாகவும் தகவல் வெளிவருகிறது. சீனாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரியை தொடர்ந்து பதிலடி வரியை சீனா அமெரிக்காவுக்கு விதித்துள்ளது. அமெரிக்காவிடம்

பதிலடி வரியை சீனா விலக்கி கொள்ளாவிட்டால் மேலும் 50% சதவீத வரி விதிக்கப்படும்-அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!! Read More »

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!!

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!! அமெரிக்க விதித்துள்ள 46 சதவீத வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வியட்நாம் கோரியுள்ளது. முதல் காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்ததால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி உற்பத்தி நாடுகளில் வியட்நாமும் ஒன்றாகும். வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 6.93% வளர்ச்சியடைந்துள்ளது.இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 7.55% ஆக இருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா அதன்

அமெரிக்காவிடம் வரியை ஒத்திவைக்க அவகாசம் கோரும் வியட்நாம்..!!! Read More »

சீனாவின் Tiktok செயலியை அமெரிக்காவிற்கு விற்க கூடுதல் அவகாசம் அளித்த அதிபர் டிரம்ப்..!!!

சீனாவின் Tiktok செயலியை அமெரிக்காவிற்கு விற்க கூடுதல் அவகாசம் அளித்த அதிபர் டிரம்ப்..!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட் டான்ஸ் நிறுவனத்தின் Tiktok செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க கூடுதலாக 75 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் அமெரிக்காவில் Tiktok செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. அமெரிக்க நிறுவனம் இந்த செயலியை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது. ஆனால் சீனா அதை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த

சீனாவின் Tiktok செயலியை அமெரிக்காவிற்கு விற்க கூடுதல் அவகாசம் அளித்த அதிபர் டிரம்ப்..!!! Read More »

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! அமெரிக்க அதிபர் சீன பொருட்களுக்கு 54 சதவீத வரியை மார்ச் 3 ஆம் தேதி (நேற்று) அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 34 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளது. சீனா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கூடுதல் வரிகள் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!!

சீனாவின் அதிரடி அறிவிப்பு!! அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி!! Read More »

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!!

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருந்துப் பொருட்களுக்கு வரி விதிக்க திட்டமிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து பார்மா குறியீடு பெரும் அழுத்தத்தில் உள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை மருந்துப் பொருட்கள் மற்றும் வேறு சில வகைகளுக்கு ‘தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர கட்டணத்திலிருந்து’ விலக்கு அளித்தது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து மருந்துப் பங்குகள் உயர்ந்தன. மேலும் நேற்றைய வர்த்தகத்தில் நிஃப்டி பார்மா 4.9 சதவீதம் உயர்ந்தது. இதனை அடுத்து இன்று

டிரம்ப்பின் அறிவிப்பால் சரிவை நோக்கிச் சென்ற பார்மா பங்குகள்…!!! Read More »

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!!

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதித்துள்ளார். இது மற்ற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாக கூறினார். இது ஒரு பெரிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று உலகெங்கிலும் உள்ள நாடுகள் அஞ்சுகின்றன. திரு. டிரம்பின் வரிகளால் கீழ்க்கண்ட துறைகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளது. மார்ச் 12 அன்று,

டிரம்ப்பின் வரிகளால் பாதிப்புக்குள்ளாகும் துறைகள்…!! Read More »

அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்….!!!!

அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்….!!!! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு இந்திய ஓவியம் 18.5 மில்லியன் வெள்ளிக்கு (13.8 மில்லியன் டாலர்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 14 அடி அகலமுள்ள இந்த ஓவியம் கடந்த வாரம் கிறிஸ்டிஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனையானது. புகழ்பெற்ற கலைஞர் எம்.எஃப். ஹுசைன் 1954 ஆம் ஆண்டு வரைந்த இந்த ஓவியம், இந்திய கிராம வாழ்க்கையின் பாரம்பரிய அம்சங்களின் தொகுப்பை சித்தரிக்கிறது. இந்த ஓவியம் விவசாயம் மற்றும் குடும்பங்களில்

அமெரிக்காவில் $18.5 மில்லியனுக்கு விற்பனையான இந்திய ஓவியம்….!!!! Read More »

Exit mobile version