கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!!
கைதிப் பரிமாற்றம் செய்து கொண்ட இரு நாடுகள்..!!! அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது கைதிகளை பரிமாற்றிக் கொண்டது. ரஷ்யா தான் தடுத்து வைத்திருந்த ஒரு அமெரிக்கப் பெண்ணை விடுவித்துள்ளது. அதேபோல அமெரிக்காவும் ஒரு ரஷ்ய குடிமகனை விடுவித்துள்ளது. உக்ரைனில் போர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளித்ததற்காக ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் சேனியா கேரலினா கைது செய்யப்பட்டார். அவர் ரஷ்ய குடியுரிமையும் பெற்றிருப்பதால், ரஷ்ய அரசாங்கம் அவரை ஒரு தேசத் துரோகி என்று குற்றம் சாட்டியது. சிங்கப்பூரில் NTS […]