#america

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!!

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! அமெரிக்காவில் குழந்தை ஒன்று நீர்நாய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பிரெமர்டன் மெரினாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது கரையோரம் நடந்து சென்ற குழந்தை திடீரென மாயமானது. தண்ணீரில் இருந்த நீர்நாய் ஒன்று குழந்தையை தண்ணீருக்குள் இழுத்தது. பெண்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!! நீர்நாய் குழந்தையுடன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்கவில்லை. அது உடனடியாக மேற்பரப்புக்கு வந்தது. நடந்ததை பார்த்து பயத்தின் பிடியில் இருந்த குழந்தையின் தாய் …

தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருந்த பயங்கரம்…!!! போராடி குழந்தையை மீட்ட தாய்..!!! Read More »

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!!

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! அமெரிக்க நெடுஞ்சாலையில் காணப்பட்ட பூனைக்குட்டியை மீட்க முயன்ற தம்பதியினரால் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி ஒருவர், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே CA-91 தனிவழியில் பூனைக்குட்டியை தம்பதியினர் பார்த்ததாக தெரிவித்தார். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறிய பிறகு, அந்தப் பெண் பூனையைத் தேடுவதற்காக மீண்டும் காரில் சென்றார். பூனையைத் தேடி சாலையின் உள் பாதையில் மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். பூனையைப் …

பூனைக் குட்டியை பாதுகாப்பதற்காக வாகன விபத்தை ஏற்படுத்திய தம்பதி…!!! Read More »

பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!!

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நான்கு பேர் பலி அமெரிக்கா: ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்த போது இரண்டு மாணவர்களும், 2 ஆசிரியர்களும் இறந்தனர். மேலும் 9 பேர் காயமுற்றனர். காவல் துறையின், விசாரணையின் அடிப்படையில் அதே பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும்என்ன காரணத்திற்காக தாக்குதல் நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. PCM permit, Sypiyard permit வேலை வாய்ப்பு!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் …

பள்ளியில் துப்பாக்கி சூடு!! நான்கு பேர் பலி!! Read More »

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!!

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!! அமெரிக்காவில் உள்ள Chicago O’Hare அனைத்துலக விமான நிலையத்தில் Conveyor Belt இல் சிக்கய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Conveyor Belt இயந்திரமானது பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும் நகரும் இயந்திரம். உயிரிழந்த 57 வயதுடைய பெண் அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரைப் பற்றிய மேல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிக்காகோ தீயணைப்புத் துறைக்கு பெண் ஒருவர் பயணப் …

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!! Read More »

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!!

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!! அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த படுகொலை முயற்சி சம்பவத்தைக் கேட்ட அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிரம்ப் பாதுகாப்புடன் இருப்பதும், காயத்திலிருந்து குணமடைந்து வருவதும் மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அவர் கூறினார். சமூகம் …

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!! சமூகம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபடக் கூடாது- சிங்கப்பூர் பிரதமர் வோங்!! Read More »

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!!

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!! அமெரிக்க மாநிலமான மேரிலாந்தின் மிகப்பெரிய நகரமான பால்டிமோரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இந்த துயரச் சம்பவம் மார்ச் 26 ஆம் தேதியன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்தது. டாலி என்று அழைக்கப்படும் அந்த கப்பல் பாலத்தின் மீது மோதியதில் Patapsco ஆற்றுக்குள் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்திலிருந்த சுமார் 20 பேர் ஆற்றில் மூழ்கி இருக்கக்கூடும் என்று …

முன்கூட்டியே எச்சரிக்கை!! தவிர்க்கப்பட்ட பேராபத்து!! Read More »

ஈக்வடாரில் எரிமலை வெடிப்பு!!

ஈக்வடாரில் எரிமலை வெடிப்பு!! தென் அமெரிக்காவில் ஈக்வடாரில் கலாபகோஸ் தீவுக் கூட்டத்தில் உள்ள லா கும்ப்ரே எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீவில் மக்கள் வசிக்காததால் உடனடி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எரிமலையின் செயல்பாடுகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. Employment Pass நியூ ரூல்ஸ்!! மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் சுற்றுலா தீவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அது கூறியது.

அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன?

அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன? அமெரிக்காவில் தனது குடும்ப உறுப்பினரான 32 வயது நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 9 வயது குழந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் பிப்ரவரி 16ஆம் தேதியன்று நடந்ததாக காவல்துறை கூறியது. 32 வயது நபரின் தலையில் சுடப்பட்ட காயம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் தனது நண்பர்களை லாரியில் ஏற்றி சென்றபோது நேர்ந்த விபத்து!! பறிபோன 2 உயிர்கள்!! அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு …

அமெரிக்காவில் 9 வயது குழந்தை கைது!! கரணம் என்ன? Read More »

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!!

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!! அமெரிக்க மாநிலமான டெக்சாஸின் தலைநகர் ஆஸ்டினில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறையின் மீது வாகனம் மோதியது. சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! இச்சம்பவம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மாலை 5.38 மணி அளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான …

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை அறை மீது மோதிய வாகனம்!! Read More »

தனது பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பிறகு நிரபராதி என்று தீர்ப்பு!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் 71 வயது முதியவரான திரு. க்ளின் சிம்மன்ஸ், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்நாளை கழித்த பிறகு நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார். செய்யாத குற்றத்திற்காக அவர் 48 ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் சிறையில் கழித்துள்ளார். கறுப்பினத்தவரான அவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு திரு. க்ளின் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவரும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு …

தனது பாதி வாழ்க்கையை சிறையில் கழித்த பிறகு நிரபராதி என்று தீர்ப்பு!! Read More »