அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!!
அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! அல்பேனியாவில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவரை அவருடன் படித்த சக மாணவரால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த தகராறு டிக் டாக் செயலியால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முதலில் வாக்குவாதம் ஆன்லைனில் தொடங்கி பின்னர் நேரில் சண்டையிட்டு கொண்டதாக இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு ஓராண்டு தடையை அல்பேனிய பிரதமர் எடி ராமா விதித்தார். சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! […]
அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! Read More »