#alagukurippu

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!! ஆண்களின் அழகு அவர்களின் தாடியில்தான் இருக்கிறது. உண்மையில், தாடி ஒரு ஆணுக்கு அழகான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் சில ஆண்களுக்கு தாடி வளர்ச்சி குறைவாகவோ அல்லது ஒரு சில இடங்களில் மட்டும் வளர்ந்திருக்கும்.அத்தகைய தோற்றம் கவர்ச்சி குறைவாக தெரிவது மட்டுமல்லாமல், அது அவர்களின் சுயமரியாதையையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும். இந்த சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனை உள்ள ஆண்கள் […]

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!! Read More »

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..???

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? பளபளப்பான சருமத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்? நாம் அனைவரும் அந்த மாதிரியான சருமத்தைப் பெறவே விரும்புகிறோம். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் முகமும் பொலிவிழந்து காணப்படுகிறது.அதற்காக சிலர் தங்களது அழகை மெருகேற்றுவதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வர்.சிலரோ கடைகளில் விற்கும் பலவகையான கிரீம்களை வாங்கி உபயோகித்தும் பலன் இருக்காது.இதனால் கிடைக்கும் பலன்களோ குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே. பின்னர்

மங்கையர்களின் சருமத்தை ஜொலிக்க வைக்கும் ஹோம் மேட் ஃபேசியல் பேக்..!!!தயாரிப்பது எப்படி..??? Read More »

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!!

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!! உங்கள் முகம் 40 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் உலர் திராட்சையைப் பின்வருமாறு பயன்படுத்துங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- ✨️ திராட்சை – ஒரு தேக்கரண்டி ✨️ தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 👉 ஒரு கிண்ணத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையைச் சேர்க்கவும். பின்னர் அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு ஊற வைக்கவும். 👉

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!! Read More »

சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!!

சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!! கோடை காலம் வந்து விட்டாலே கொளுத்தும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும். கடும் வெயிலால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை வழியாக வெளியேறும். இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிப்பது அவசியம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழச்சாறு, நுங்கு சர்பத் மற்றும் தேங்காய் தண்ணீர் குடிப்பது போன்றவை கோடையில்

சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!! Read More »

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!!

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!! இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது.இதற்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் கூட காரணமாக இருந்தாலும் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தலை முடிக்கு தேவையான போதிய பராமரிப்பை பின்பற்றினாலே முடி உதிர்வதை தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு பொடுகு மற்றும் அதிக சூடு போன்ற காரணங்களால் முடி

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!! Read More »

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!!

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! வெயில் காலம் வந்துவிட்டது.. சுட்டிருக்கும் வெயிலில் சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தாலே உடம்பெல்லாம் வியர்த்து விடும். முகமானது பொலிவிழந்து எண்ணெய் பசையாக காட்சியளிக்கும். முகத்தில் எண்ணெய் படிந்தால், அது சருமத்தின் துளைகளில் படிந்து, அவற்றை அடைத்து, பருக்களை ஏற்படுத்தும்.இந்தப் பருக்கள் மேலும் முகத்தில் அசிங்கமான வடுக்களை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிக்க

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! Read More »

சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க…..

சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க….. கோடை காலம் தொடங்கிய நிலையில் நாம் அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களில் விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளது. பழங்களை சாப்பிடுவது போன்று சருமத்தில் மேற்பூச்சாக பயன்படுத்துவது அதிக அளவு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சரும பராமரிப்பில் பழங்கள் சேர்க்கும் போது இந்த திராட்சை பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். திராட்சை பழத்தை பயன்படுத்துவதால் சருமம் வயதானது போன்ற தோற்றத்தை தடுக்கிறது. புற ஊதா

சம்மர்ல முகம் ஜொலிக்க இப்படி டிப்ஸ யூஸ் பண்ணி பாருங்க….. Read More »

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!!

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!! ஆண்கள் பெண்கள் என இருவரும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு.அதற்கு ஆரோக்கியமான உடல் தகுதி முக்கியம்.ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தின் புத்துணர்ச்சியை பெறுவது அவசியம்.அதற்கு இயற்கையான புத்துணர்ச்சி பானம் எடுத்துக் கொள்வதால் என்றும் இளமையுடன் இருக்கலாம். இளமைப் பொலிவை அதிகரிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- ✨️ பெரிய நெல்லிக்காய் – இரண்டு ✨️ கடுக்காய்

வயதாவதை தடுக்கும் சீக்ரெட் மூலிகை பொடி…!!! என்றும் இளமையுடன் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க…!!! Read More »

வெயிலால் முகம் கருத்திருச்சுன்னு கவலையா..?? இதோ உங்களுக்கான இரவு நேர ஃபேஸ் பேக்..!!!

வெயிலால் முகம் கருத்திருச்சுன்னு கவலையா..?? இதோ உங்களுக்கான இரவு நேர ஃபேஸ் பேக்..!!! வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. நாம் சிறிது நேரம் வெளியே சென்று விட்டு வந்தால் கூட அடையாளமே தெரியாத அளவிற்கு தோளின் நிறம் மாறி இருக்கிறது.இதுபோன்ற சூழ்நிலையில், சருமத்திற்கு போதுமான பராமரிப்பு வழங்குவது அவசியம். இதற்கு, சருமம் ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் ஸ்க்ரப்கள் போன்ற சரும பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.இந்த சிகிச்சைகளைப் பெற நீங்கள் அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்

வெயிலால் முகம் கருத்திருச்சுன்னு கவலையா..?? இதோ உங்களுக்கான இரவு நேர ஃபேஸ் பேக்..!!! Read More »

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!!

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! தேங்காய் எண்ணெய் என்பது பல வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெய்.தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் ஒரு முக்கியமான அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயால் சருமத்தில் நிகழும் அற்புதங்கள்… 👉 தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது வெடிப்புகளையும், சரும வறட்சியையும் கட்டுப்படுத்த உதவும். 👉 தேங்காய் எண்ணெயை தயிருடன் கலந்து சருமத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 👉 முகத்தைப் பளபளப்பாக்க

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! Read More »