சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!
சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி …
சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »