#accident

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி …

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »

பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!!

பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! தெற்கு பொலிவியாவில் உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 37 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். உயுனி மற்றும் கொல்சானி நகரங்களுக்கு இடையிலான சாலையில் அதிகாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பஸ் ஒன்று எதிர் பாதையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர்களில் ஒருவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் …

பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி …

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! Read More »

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!!

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! ஜனவரி 29ஆம் தேதி(நேற்று) சுடானின் எண்ணெய் வயலில் இருந்து கிளம்பிய விமானம் தென் சூடானில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் மொத்தம் 21 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களும் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறின. விமான விபத்தின் போது 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் இருவர் உயிரிழந்து விட்டதாக Gatwech Bipal …

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! Read More »

கட்டுமான தளத்தில் இடிந்து விழுந்த தரை!! சம்பவ இடத்திலேயே வெளிநாட்டு ஊழியர் மரணம்!!

கட்டுமான தளத்தில் இடிந்து விழுந்த தரை!! சம்பவ இடத்திலேயே வெளிநாட்டு ஊழியர் மரணம்!! சிங்கப்பூர் : 24 Raffles Place இல் உள்ள கட்டுமான தளத்தில் தரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அந்த ஊழியர் அங்கு பொருட்களைச் சுமக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தரை இடிந்து விழுந்து அவர் மணலில் விழுந்ததாக மனிதவள அமைச்சகம் சொன்னது. சம்பவ இடத்திலேயே அவர் …

கட்டுமான தளத்தில் இடிந்து விழுந்த தரை!! சம்பவ இடத்திலேயே வெளிநாட்டு ஊழியர் மரணம்!! Read More »

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்ததில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெயை சேகரிப்பதற்காகச் சென்றவர்கள். இந்த விபத்து நேற்று (ஜனவரி 18) நடந்துள்ளது. ஒரு கண்டெய்னர் லாரி தடம் புரண்டு எண்ணெய் கசிந்தது. அந்த எண்ணையை சேகரிப்பதற்காக மக்கள் திரண்டனர். அப்போது லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன …

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! Read More »

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!!

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!! சிங்கப்பூர் : சைனாடவுனில் 71 வயது பெண் பாதசாரி மீது ComfortDelGro டாக்ஸி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டியை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 ஆம் தேதி (நேற்று) மதியம் சுமார் 2.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன …

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!! Read More »

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!!

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! செங்காங் ஈஸ்ட் அவென்யூ மற்றும் செங்காங் ஈஸ்ட் ரோடு இடையேயான சாலை சந்திப்பில் கார் விபத்து நடந்தது. தெரு விளக்கின் கம்பத்தில் வெள்ளை நிறக் கார் மோதிக்கொண்டது. இதனால் தெரு விளக்கு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!! டிசம்பர் 30-ஆம் தேதி சுமார் 11.25 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. சிங்கப்பூர் குடிமைத் …

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! Read More »

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!!

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! தென் கொரியாவில் Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக நால்வரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. தென் கொரியப் போக்குவரத்துதுறை அமைச்சர் பார்க் சங் வூ இந்தத் தகவலை தெரிவித்தார். இதுவரை 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையும் முடிந்துவிட்டது. எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். …

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! Read More »

ஆடம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் பலி..!!!

ஆடம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் பலி..!!! சிங்கப்பூர்:ஆடம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இரு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 77 வயதான கார் ஓட்டுநரும் காரில் பயணித்த 72 வயதுடைய நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நேற்று (டிசம்பர் 28) மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சிங்கப்பூரில் 25 வயது இளைஞரை கத்தியால் குத்திய நபர் கைது…!!!! கார் தானாக …

ஆடம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் பலி..!!! Read More »