தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா?

தற்கொலைப்படை தாக்குதல்!! பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா?

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.

இந்த சம்பவம் மார்ச் 21ஆம் தேதி அன்று காலை 8 மணி அளவில் நடந்தது.

இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வங்கியின் முன் கூடியிருந்த பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.