இப்படியும் ஓர் நல்உள்ளம்!! நேரில் பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாள் அவர்களை மாண்புமிகு அண்ணன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களுடன் மதுரை சூர்யா நகர்,பகுதியில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அண்ணன் மூர்த்தி உள்ளிட்டோர் உள்ளனர்.