ஒன்பதாவது மனிதநேய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிங்கப்பூர் கல்வி அமைச்சர்!!

ஒன்பதாவது மனிதநேய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிங்கப்பூர் கல்வி அமைச்சர்!!

“சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளில் மக்கள் ஈடுபட வேண்டும்”- திரு.சான் சுன் சிங் சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தாழ்த்தப்பட்டோரின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு தகுந்த வழிகளில் உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஒன்பதாவது மனிதநேய மாநாட்டில் கலந்துகொண்டு இது குறித்து உரையாற்றினார்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தால் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மற்றவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும் என்றார்.

மேலும் சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.