Singapore news

சிங்கப்பூர் பிரதமர் மீண்டும் பணியைத் தொடங்குகிறார்!

சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Long விற்கு சென்ற வாரம் மே-22 ஆம் தேதி முதன்முறையாக கோவிட்-19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவுக்கும், கென்யாவுக்கும் அண்மையில் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்தார்.அதன் பிறகு, லீக்கு நோய் தொற்று ஏற்பட்டது.

அவருக்கு வயது 71. நவம்பர் மாதத்தில் கூடுதல் தடுப்பூசியை அவர் போட்டுகொண்டதாக கூறினார்.

Paxlovid மருந்தை மருத்துவர்கள் கொடுத்தனர்.

நேற்று(மே-28) லீ தமது Facebook பக்கத்தில் நோயிலிருந்து குணமடைந்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.

இன்று (மே-29) வேலைக்கு திரும்ப உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.