பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!!

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!!

பொன்னமராவதி,பிப். 2-
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், மற்றும் மாணவரணி நிர்வாகி அனீஸ் பாத்திமா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய நகர நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.